உள்நாடு

உள்நாடு

நாமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஜூலை 30இல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பான முறைப்பாட்டை மீண்டும் ஜூலை மாதம் 30ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டமொன்று இன்று (29) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும்

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை நிலாமியா ஜுனியர் பாடசாலையின் வித்தியாரம்பம் விழா

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை நிலாமியா ஜுனியர் பாடசாலையின் வித்தியாரம்பம் விழா இன்று (29) பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.எப்.எம். நழிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு

Read More
உள்நாடு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் E-Gate முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதலாவது தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு E-Gate முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை சம்புநகர் அக்/அல்-மினா வித்தியாலயத்தில் வித்தியாரம்பம் நிகழ்வு

அட்டாளைச்சேனை சம்புநகர் அக்/அல்-மினா வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களின் “ஆரம்ப கல்விக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம் செய்யும் வித்தியாரம்ப விழா இன்று (29.01.2025)காலை வெகு விமர்சையாக பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

நிப்பா வைரஸ் குறித்து நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை; பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இந்நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

புதிய பாடத்திட்டத்துடன் முதலாம் தரத்துக்கு மாணவர் சேர்ப்பு நிகழ்வு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதுளை,

Read More
உள்நாடு

புத்தளத்தில் இடம்பெற்ற பாணந்துறை கவிதாயினி மஸாஹிரா கனி எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா

பாணந்துறையைச் சேர்ந்த மஸாஹிரா கனி எழுதிய இரு நூல்களான விடத்தல் தீவு புலவர் முஹம்மது காசிம் ஆலீம் அவர்களின் வரலாறு மற்றும் வேரெழுது கவிதை தொகுப்பு ஆகியவற்றின்

Read More
உள்நாடு

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன்

Read More