ஜனாதிபதித் தேர்தல்; இன்று முதல் மூடப்படும் இரண்டு பாடசாலைகள்
ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு பாடசாலைகள், முன் கூட்டியே மூடப்படவுள்ளதாக, மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Read Moreஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு பாடசாலைகள், முன் கூட்டியே மூடப்படவுள்ளதாக, மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
Read Moreஅகில இலங்கை ரீதியாக கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட ,பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சார “நஷீத்” போட்டியில் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி மாணவி எம்.எம். எம். ஜமீலா தேசிய மட்டத்தில்
Read Moreஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணும் நடவடிக்கை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத்தில் இரண்டு பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில்
Read Moreஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமுக்குள்ள கவலை இந்த சமூகத்தைப் பற்றியதோ நாட்டுமக்களைப் பற்றியதோ அல்ல. அவருக்குள்ள பிரச்சினை கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் எவருமே
Read Moreமக்களின் ஆணையை மீறி, கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்தோரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்
Read More“மேடையில் உள்ள வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்” என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த
Read More“அரச அதிகாரிகள் ஐந்து நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு முதல் ஐந்து நாட்களுக்குள் சேவையை விட்டும் வெளியேறுவதற்கான அறிவிப்பை
Read Moreகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக (10) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய
Read Moreநாட்டை தோல்வி அடையச் செய்கின்ற, நாட்டைச் சீரழிக்கின்ற, நாட்டை கொளுத்துகின்ற ரணில் விக்ரமசிங்க அநுர திசாநாயக்க ஆகியோரின் அண்ணன் தம்பி ஜோடி, அரசியல் ஜோடியாக மாறி இருக்கிறது.
Read More