உள்நாடு

உள்நாடு

உயர் அதிகாரிகளின் முறைகேடான செயல்கள் காரணமாக HNDE ஆசிரியர் நியமனம் இழுத்தடிப்பு -ஓய்வு நிலை கல்விப்பணிப்பளர் ஏ.எல்.முகம்மட் முக்தார்.

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழு உயர் அதிகாரிகளின் முறைகேடான செயல்கள் காரணமாக HNDE ஆசிரியர் நியமனத்திற்காக கிழக்கு மாகாணத்தில் காத்திருக்கும் 301 பேர் பாதிகப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உழ்ஹிய்யா வழிகாட்டல்

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யா கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர். உழ்ஹிய்யா கொடுப்பது பற்றி அல்லாஹு தஆலா அல்-குர்ஆனில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

கிழக்கு அமைச்சுகளின் செயலாளர் பதவிக்கு முஸ்லிம்கள் நியமிக்கப்படாமை ஏன்..? -புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்

கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர் பதவிக்கு ஒரு முஸ்லிமும் கூட  நியமிக்கப்படாமை ஏன் என‌ புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் கேள்வி எழுப்பியுள்ள‌து. இது ப‌ற்றி தெரிய‌

Read More
உள்நாடு

நீதி அமைச்சின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர்களாக சர்வமதத் தலைவர்கள் நியமனம்..!

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச  ராஜபக்ஷவினால் சர்வமத தலைவர்களான வன. கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக

Read More
உள்நாடு

மாலிங்க தேடிய பைனாசின் இல்லத்துக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் விஜயம்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் முகநூல் காணொளியின் மூலம், நாடு முழுவதும் அறியப்பட்டு புகழ்பெற்ற அநுராதபுரம், ஹொரவபொத்தானை, பத்தாவ பிரதேசத்தின் இளம் கிரிக்கெட் வீரர் பைனாஸின்

Read More
உள்நாடு

காஸா சிறுவர்கள் நிதியத்துக்கு கொழும்பு மாவட்ட பள்ளிவாசல் சம்மேளனம் பெருந்தொகை நிதியுதவி..!

காஸா அப்பாவிகளுக்காக உதவும் வகையில் ஜனாதிபதி ரணில் அறிவித்த Gaza Children’s Fund நிதியத்திற்க்கு கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பு CDMF சுமார் 2 கோடி 72

Read More
உள்நாடு

பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்தித்துப் பேச்சு..!

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளமையை அவர்களுடன் நேரடியாக உரையாடிய பின்னர் தனக்கு அறியக்கூடியதாக இருந்ததாகவும், நீண்டகால சதியின் இறுதி வடிவமாக இது அமைந்துள்ளது என்பதை

Read More
உள்நாடு

ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க 20 மில்லியன் ரூபா வழங்கும் சீனா..!

நாட்டின் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைப்பதற்காக சீனா 3000 ஸ்மார்ட் பலகைகளை வழங்கவுள்ளது. இதற்காக சீனா இலங்கைக்கு 20 மில்லியன் ரூபாவை உதவியாக வழங்கவுள்ளது. இந்த 20

Read More
உள்நாடு

நூறு கவிதைகளால் நோபல் உலக சாதனையில் இடம்பிடித்த அரநாயக்க கவிதாயினி நதீரா வசூக்..!

“தமிழ்த் தொண்டன்” பைந்தமிழ்ச் சங்கம் மற்றும் “நிலாவட்டம்” இலக்கிய அமைப்பு ஆகியன இணைந்து, தொகுப்பாசிரியர் கவிஞர் என். ஜாகிர் உஷேன் தலைமையில், வட சென்னையில் நடாத்திய பத்தாயிரம்

Read More