உள்நாடு

உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

கற்பிட்டி அனைத்து பள்ளிவாசல்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும் கொத்துபா பிரசங்கமும் இன்று (17) காலை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ள பல வர்ண பூந்தோட்டம்..!

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் மாணவர்களின் கற்றலுக்கும்,ஆசிரியர்களின் கற்பித்தலுக்கும் அழகிய ரம்மியமான சூழலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் பல நிறப்பூக்களைக் கொண்ட பூந்தோட்டமொன்று உருவாக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்திடம்

Read More
உள்நாடு

அனர்த்த ஆபத்து நிலமைகளை முகாமை செய்வதற்கான பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பிலான வழிகாட்டல் செயலமர்வு..!

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால்   அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் செயலமர்வு நடைபெற்றது. இச் செயலமர்வில் பிரதான வளவாளராக மாகாண பிரதிக் கல்வி பணிப்பாளர் சஹீல் கலந்து சிறப்பிப்பதுடன், 

Read More
உள்நாடு

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பொறுமை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் இறை அடிமைத்துவம் போன்றவற்றை எமது வாழ்விலும் முன்மாதிரியாக கொள்வோம் – புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எம். எஸ் தௌபீக் எம்.பி

புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற இன்றைய ஈகைத்திருநாளில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் பொறுமை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் இறை அடிமைத்துவம் போன்றவற்றை முன்மாதிரியாகக் கொண்டு எமது

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்கு மாகாண பொதுச்சபைக் கூட்டம்..!

ஸ்ரீ லங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் கிழக்கு மாகாணம் மற்றும் அதனுள் அடங்குகின்ற அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் வருடாந்த பொதுச்சபை கூட்டமும், நிருவாகத் தெரிவும் 

Read More
உள்நாடு

அகில இலங்கை இய்யத்துல் உலமாவின் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச்செய்தி..!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் வழங்கும் ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி! அல்லாஹு

Read More
உள்நாடு

இறைவனுக்காக தியாகங்கள் செய்து இறையன்பை பெற்றுக் கொள்வோம்..! -புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கலாநிதி சிராஸ் மீராசாஹீப்

எமது நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு, புரிந்துணர்வும் சகவாழ்வும் நிலையான அமைதியும் உருவாக இன்றைய ஈகைத்திருநாளில் பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும்

Read More
உள்நாடு

“சமூக நாகரீகங்களுக்கான முகவாசல்களை உருவாக்கியவர் இறைதூதர் இப்றாஹீம்!” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) வாழ்த்துச் செய்தி..!

இலட்சியப் போக்கில்  வாழ்வை செம்மைப்படுத்திய இறைதூதர் இப்றாஹிமின் முன்மாதிரிகள், சகலருக்கும் சிறந்த வழிகாட்டுதல்களாக உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.  

Read More
உள்நாடு

“ஏகத்துவத்துக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகள் ஒழிவதற்கு ஒன்றுபடுவோம்” -அசாத் சாலி அவர்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

புனித ஹஜ்ஜுப் பெருநாளை (ஈதுள் அழ்ஹா) கொண்டாடும் சகலரது வாழ்விலும் மகிழ்சி பொங்க பிரார்த்திப்பதாக, மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி

Read More
உள்நாடு

மன்னார் மாவட்ட தேசிய பாடசாலைகளின் தேவைகள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்..!

மன்னார் மாவட்ட தேசியப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர்  வெற்றிடங்கள், தளபாடப் பற்றாக்குறை,  மாணவர்களின் கற்றலுக்கு ஏதுவான போதுமான கட்டிடங்கள்  இல்லாமை போன்ற பல்வேறு  பிரச்சனைகள்  தொடர்பான  கலந்துரையாடல்

Read More