உள்நாடு

உள்நாடு

பொசன் போயா வாரத்தில் அனுராதபுரத்துக்கு பத்து இலட்சம் யாத்திரிகர்கள்.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதிக்கு 10 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தரவுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தெரிவித்தார்.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று (19) முதல் அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் நடாத்தும் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூர் நினைவு தினப் போட்டி – 2024

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கமு/கமு/ எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தினால்  நினைவு தினக் கட்டுரைப் போட்டி நடாத்தப்படவுள்ளது. “முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களின்

Read More
உள்நாடு

நாட்டில் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் அதிகரித்துள்ளது..! -மகப்பேற்று மருத்துவர்கள் தெரிவிப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடின்படி, இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000 இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக, மகப்பேற்று மருத்துவர்கள் இந்த விடயம் குறித்து அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அத்துடன்,

Read More
உள்நாடு

ஹஜ் கிரியைகள் வெற்றிகரமாக நிறைவேற அனைத்து ஏற்பாடுகளையும் செய்த சவுதிக்கு உலக முஸ்லிம்கள் பாராட்டு

2024 ஆம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தையும் இனிதே சிறப்பாக வெற்றிகரமாக நிறைவு செய்ததையிட்டு சவுதி அரேபிய மன்னரும், இரு புனிதஸ்தலங்களின் காவலருமான சல்மான் பின்

Read More
உள்நாடு

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் ஏஹியா மற்றும் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்காருக்கும் இடையில் சந்திப்பு

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தின் ஏஹியாவின் இல்லத்தில் தூய தேசத்தின் கட்சிக்கான தலைவர் இஷாம் மரிக்காருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று முன்தினம் (16)

Read More
உள்நாடு

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஹஜ் பெருநாள் தொழுகை

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் தொழுகை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (17) சிறப்பாக நடைபெற்றது.

Read More
உள்நாடு

மக்கள் அலையை மீண்டும் ஒன்றிணைக்க 69 இலட்சம் மக்களும் இன்று பிற்பகல் நுகேகொடைக்கு வாருங்கள் – விமல் வீரவங்ச மக்களுக்கு அழைப்பு

ராஜபக்ஷர்கள் மீதான நம்பிக்கையை, ராஜபக்ஷர்களே இல்லாதொழித்துக் கொண்டார்கள். கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வழங்கிய 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. பஷில் ராஜபக்ஷவின்

Read More