உள்நாடு

உள்நாடு

கற்பிட்டியில் சிறுவர்களுக்கான பாரம்பரிய ஹஜ் விழா

கற்பிட்டி பெரியகுடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மூத்தவர்களின் ஏற்பாட்டில் சிறுவர்களுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் பாரம்பரிய விளையாட்டு விழா வியாழக்கிழமை (20) கற்பிட்டி புதுக்குடியிருப்பு ஹமாஸா விளையாட்டரங்கில் பிற்பகல் 01

Read More
உள்நாடு

தபால் திணைக்களம் குறைந்தபட்ச முத்திரை விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முடிவு

தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை, 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக, வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

கற்பிட்டியில் முதன் முறையாக ஹஜ் பெருநாள் சிறப்பு கவி அரங்கம்

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் முதல் நிகழ்வாக ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பிக்கும் முகமாக இடம்பெற உள்ள கவி அரங்கம் சரித்திரம் கண்ட தியாகத் திருநாள் என்ற

Read More
உள்நாடு

எமது அரசாங்கத்தில் எந்த இனத்துக்கும், எந்த மதத்துக்கும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளியோம்.- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எந்த இனத்துக்கும், எந்த மதத்துக்கும் எமது நாட்டில் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்க மாட்டோம். ஒரு நாடாக நாம் ஒவ்வொரு சமூகத்தையும் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மதத்தையும்

Read More
உள்நாடு

அடிக்கடி மழை பெய்யலாம்

நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஜின்னா மைதானத்தில் பெருநாள் தொழுகை..!

யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களின் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று இம்முறையும் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில்  காலை 6.30 மணியளவில் மௌலவி

Read More
உள்நாடு

சுதந்திர கட்சியின் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்காலிக தலைவராக பணியாற்றிய நிமல் சிறிபால டி சில்வா நேற்று நடைபெற்ற கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கட்சியின்

Read More
உள்நாடு

“அரகலய போராட்டக் குழு” வினரால் “மக்கள் போராட்ட முன்னணி” என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு, “அரகலய போராட்டக் குழு” வினர் ‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற புதிய அரசியல் இயக்கம் ஒன்றை நேற்று (19) ஆரம்பித்தனர்.

Read More
உள்நாடு

25 இலட்சம் ரூபா செலவில் கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப் பிரிவு மாணவிகளின் பெற்றோர்களினால் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் திறப்பு..!

25 இலட்சம் ரூபா செலவில் கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் ஆரம்பப் பிரிவு மாணவிகளின் பெற்றோர்களினால் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வகுப்பறைக் கட்டடிடத் தொகுதி திறப்பு விழா

Read More