உள்நாடு

உள்நாடு

உள்ளூராட்சி மன்றங்களின் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் விடயத்தில் கூடுதல் கரிசனை..! -ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தல்

வடமேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்தப் பணியாளர்களாக கடமையாற்றும் 1200க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்தாலோசனை ஒன்று (24 அன்று) வடமேல்

Read More
உள்நாடு

குடிநீர்ப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மல்லவப்பிட்டி மக்களுக்கு உடனடியாக குடிநீருக்கான இணைப்பு வழங்க ஆளுனர் நஸீர் அஹமட் அவர்கள் அதிரடி உத்தரவு..!

குருநாகல் மாவட்டத்தின் மல்லவப்பிட்டி பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டிருந்த குடிநீர்ப்பிரச்சினையை ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் அதிரடி உத்தரவொன்றின் மூலம் துரிதகதியில் தீர்த்து வைத்துள்ளார்.

Read More
உள்நாடு

விஜேதாச மீதான தடயுத்தரவு ஜூலை 9 வரை நீடிப்பு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

Read More
உள்நாடு

சீனன்கோட்டை முத்துக்கள் வடசப் குழுமத்தின் ஒருவருட பூர்த்தி

“சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும் மற்றும் மூத்த சமூக சேவையாளர்கள் கெளரவிப்பு நிகழ்வும் பேருவளை அக்கர தஹ அட்ட (இரப்பர் தோட்ட

Read More
உள்நாடு

சிறு நீரக சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல்

மேற்படி முன்வத்துகொடை தந்துரையில் வசிக்கின்ற எஸ். எம். ஷிபர் சிறு நீராக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Read More
உள்நாடு

அல் முஸ்தபவிய்யா அஹதிய்யா பாடசாலையின் புதிய அதிபராக இக்ராம் அஹ்மத் தெரிவு

தான் கற்ற அஹதிய்யா பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்ற இக்ராம் அஹ்மத் அவர்கள் ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணம் மிக்கவராவார்.

Read More
உள்நாடு

போதனாசிரியை ரினோஸா எழுதிய தமிழ் மொழியை சரளமாகக் கற்போம் நூல் வெளியீட்டு நிகழ்வு.

சிங்கள தமிழ் மொழிகள் போதனாசிரியை ஜனாபா வை.ஜி.எம்.றினோசா எழுதிய தமிழ் மொழியை சரலமாகக் கற்போம் எனும் தமிழைக் கற்பவறுக்கு உகந்த நுால் ஒன்று 24.06.2024 ஸ்ரீ ஜெயவர்த்தன

Read More
உள்நாடு

திசைகாட்டியின் அரசியல் பற்றி கொள்கைரீதியான உரையாடல் இல்லாத குழுக்கள் குறைகூறல், பொய் கூறல் மற்றும் திரிபுபடுத்தலை மேற்கொண்டு வருகின்றன.- மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா

தேர்தல் நெருங்கும்போது இதுவரை அதிகாரத்தில் இருந்த குழுக்கள் பலவிதமான பொய்யான, திரிபுபடுத்திய தகவல்களைப் போன்றே சேறுபூசுதல்களையும் விடுவித்து வருகின்றது. மறுபுறத்தில் மக்கள் மத்தியில் தேர்தல் நடாத்தப்படுமா என்ற

Read More
உள்நாடு

மருதானை அல் அமானாத் பாடசாலை ஏற்பாட்டில் மிருகக் கண்காட்சி.

பேருவலை மருதானை அல்-அமானத் சிறுவர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான மிருகக் கண்காட்சி அல்-அமானத் பாலர் பாடசாலையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இக் கண்காட்சியில் 50 க்கு

Read More
உள்நாடு

மாவட்ட மட்ட சதுரங்கப் போட்டியில் வரலாறு படைத்த கல்பிட்டி அல் அக்ஸாவின் மாணவர்கள்; 8 பேர் மாகாண மட்டத்திற்குத் தகுதி

இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இடையிலான புத்தளம் வலய சதுரங்கப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா

Read More