உள்நாடு

உள்நாடு

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய “100 வாழ்க்கைப் பாடங்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க அறிஞர் உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்” என்ற நூல்

Read More
உள்நாடு

சிறப்பாக நடைபெற்ற ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும்

தர்கா நகரைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளரும் எழுத்தாளருமான தேசபந்து ஸுஹைர் ஹாஜியார் எழுதிய ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவும், தர்கா நகர் இஸ்லாமிய

Read More
உள்நாடு

கோபா குழு தலைமையிலிருந்து விலகிய என்.பீ.பீ உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம்

Read More
உள்நாடு

முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பு

கல்விச் சபையை ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்ட குழுவில் 08 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு தமிழினத்தைச் சேர்ந்தவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நமது

Read More
உள்நாடு

சுகாதார அமைச்சுக்கு காலக்கெடு விதிக்கும் வைத்தியர்கள் சங்கம்; தீர்வின்றேல் நாடு தழுவிய பணி நிறுத்தம்

வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர்

Read More
உள்நாடு

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேசபந்துவின் பதவி நீக்க தீர்மானம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்..!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Read More
உள்நாடு

புத்தளம் முந்தல் மத்தியஸ்த சபை உறுப்பினராக ஓய்வு நிலை அதிபர் எம்.எச்.எம். றாஸிக் (ஜே.பி) நியமனம்..!

புத்தளம் பெருக்குவட்டானை சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் தேசகீர்த்தி எம்.எச்.எம். றாஸிக் (ஜே.பி) முந்தல் பிரதேச செயலக பிரிவின் மத்தியஸ்த சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதி அமைச்சு

Read More