உள்நாடு

உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை

Read More
உள்நாடு

புனித பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதியின் இரங்கல் செய்தி

புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த

Read More
உள்நாடு

புத்தளத்தில் சக வாழ்வுக்கான நினைவு கூறல் மற்றும் நினைவுச் சின்னம் திறந்து வைக்கும் நிகழ்வு

புத்தளம் பாலாவியில் உள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகமும், மகளிர் எழுச்சி குரல் சங்கத்தவர்களும் இணைந்து புத்தளம் சோல்டன்- 01 முஹாஜிரீன் ஜும்ஆ பள்ளி வாசல் வளாகத்தில்1990ம்

Read More
உள்நாடு

மனுக்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை சசவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட 20 மனுக்களை நிராகரித்து  மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மனுக்கள் இன்று

Read More
உள்நாடு

சாமர சம்பத் எம்.பி க்கு மே 5 வரை விளக்கமறியல்

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மே மாதம் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல்

Read More
உள்நாடு

வேற்றுமைகளை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்; பேருவளை நகர சபை வேட்பாளர் முஷ்பிர் ஷாபி

நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் நாட்டு மக்கள் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு தெளிவானதோர் ஆணையைப் பெற்றுத் தருவார்கள் என்றும் இதன் மூலம் தேசிய மக்கள்

Read More
உள்நாடு

ஹம்பாந்தோட்டையில் தேசிய மீலாத் விழா

இவ்வாண்டு தேசிய மீலாத் விழா ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போலவலானையில் நடைபெறும் என முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இம்மீலாத் விழா

Read More
உள்நாடு

உள்ளூராட்சி சபைகளில் கூட்டணி; எதிர்க்கட்சிகள் விஷேட பேச்சு, கொள்கையளவில் இணக்கம்

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் நிறைவின் பின் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைப்பது குறித்து எதிர்க்கட்சிகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பாக இடம்பெற்ற முதற் கட்ட

Read More
உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள்

ஈஸ்ரர் ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் (21) 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 6 வருடங்களுக்கு முன் இதே நாளில் காலை சுமார் 8:45 மணியளவில், கொழும்பில் உள்ள மூன்று கிறிஸ்தவ

Read More