ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 வது வருட தேசிய மாநாடு இன்று
ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 வது வருட தேசிய மாநாடு இன்று (29) சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பி.ப.04.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 1600 க்கும்
Read Moreஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 வது வருட தேசிய மாநாடு இன்று (29) சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பி.ப.04.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 1600 க்கும்
Read Moreகாட்டு யானைகளின் தாக்குதலால் புத்தளம் – மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்தின் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் அருகில் உள்ள சந்தையையும், கடையொன்றையும் சேதப்படுத்தியுள்ளதாக மஹாகும்புக்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read Moreநாட்டின் கடனை மறுசீரமைக்க, கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம், எமது நாடு பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவந்து வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறியது உறுதியாகியுள்ளது என, அரசாங்கக்
Read Moreமுப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு
Read Moreமுஸ்லிம் சேவைக்கு பங்களிப்புச் செய்தோர் வரிசையில், எதிர்வரும் 2 ஆம் திகதி (02.07.2024) செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகும் “பாரம்பரியம்
Read Moreகடந்த 26ஆம் திகதி நுரைச்சோலை அமானிய்யத்துல் இப்றாஹீமிய்யா மத்ரசாவின் அதிபர் எம். ஐ. எம். முபாறக் அலி மௌலவி அவர்களின் தலைமையில் மரம் வளர்க்க கரம் கொடுப்போம்
Read Moreநாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
Read Moreதேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தலைமையில் கெக்கிராவ தொகுதிக்கான மாபெரும் பொதுக்கூட்டம் கெக்கிராவ பொது விளையாட்டு மைதானத்தில் (30) மாலை நடைபெறவுள்ளது.
Read Moreபஸ் கட்டணங்களை ஐந்து வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்துள்ளதால், அதற்கான நிதியொதுக்கீடு உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கரிசனையுடன் நடந்து கொள்வதாக ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட்
Read More