உள்நாடு

உள்நாடு

ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் “அங்கோர் முன்முயற்சி 2.0” பிரகடனத்தில் கையெழுத்திட்டார்

புதன்கிழமை கம்போடியாவின் சீம் ரீப்பில் (Siem Reap, Cambodia) நடைபெற்ற 20வது ஆசிய ஊடக உச்சி மாநாட்டின் நிறைவு விழாவின் போது, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக

Read More
உள்நாடு

போதைக்கு அடிமையானவர்கள் 8ஆம் ஆண்டுக்கு குறைவாக கல்வி கற்றவர்கள்; ஜனாதிபதி அநுர

நாட்டின் கல்வி கட்டமைப்பு முழுமையாக சீர்த்திருத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதி கருத்து

Read More
உள்நாடு

ஊடகவியலாளரும்,எழுத்தாளரும,சமூக சேவகியுமான ஸக்கியா பரீத் சித்தீக் காலமானார்

தெஹிவலையைச் சேர்ந்த ஸக்கியா பரீத் சித்தீக் காலமானார்.கிருங்கதெனியவைச் சேர்ந்த காலஞ்சென்ற பரீத் ஆசிரியரின் மனைவியும் பெளஸான்,ஸெரான் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆசிரியராகப்

Read More
உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முcடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி

Read More
உள்நாடு

இளைஞர் யுவதிகளை அழிவிலிருந்து மீட்காவிடின் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக இருக்கும் அஷ்ஷெய்க் ஸகி அஹமத்(அஷ்ரபி,யெமனி)

“நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலம் மிகவும் சோதனைகள் நிறைந்தது. நல்லதும் கெட்டதும் இரண்டறக் கலந்து விட்டன. எதனைப் பின்பற்றுவது? எதனை விட்டு விடுவது என்ற குழப்ப நிலை.

Read More
உள்நாடு

மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக Module கல்வித் திட்டம் அறிமுகம்; பிரதமர் ஹரிணி

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர்

Read More
உள்நாடு

சுடர் விடும் ஆளுமை அதிபர் இஸட்.கலீலுர் றஹ்மானின் பணி நிறைவு பாராட்டு விழா

ஒலுவில் அல்-ஜாயிஷா மகளிர் கல்லூரியில் பணியாற்றி 35 வருட கல்விச் சேவையை திறன்பட பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் இஸட்.கலீலுர் றஹ்மான்(சுடர் விடும் ஆளுமை)

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடமேல் மாகாணத்தில் பல தடவைகள்

Read More
உள்நாடு

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து எம்.பீ.க்களுக்கு விளக்கிய பிரதமர்..!

முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கும் சந்திப்பொன்று ஜூலை 22 ஆந் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

Read More
உள்நாடு

விமான சேவை நிறுவனங்களின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி விசாரணை குழு..! ஜனாதிபதி அனுர குமாரவால் நியமனம்..!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதி

Read More