பாணந்துறையில் கவியரங்கு
பாணந்துறை கவிதா வட்டம் (பாகவம்) பாணந்துறை ஹேனமுல்லையில் கவியரங்கமொன்றை நடாத்தியது. நிறைந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இக்கவியரங்கை கவிஞர் கலாபூஷணம் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் தலைமைதாங்கி
Read Moreபாணந்துறை கவிதா வட்டம் (பாகவம்) பாணந்துறை ஹேனமுல்லையில் கவியரங்கமொன்றை நடாத்தியது. நிறைந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இக்கவியரங்கை கவிஞர் கலாபூஷணம் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் தலைமைதாங்கி
Read Moreஐக்கிய மக்கள் சக்தி பேருவலைப் பிரதான அலுவலகத்தை எதிர்க் கட்சித் தலைவர் ஸஜித் பிரேமாசா அவர்கள் (01.07.2024) சீனன் கோட்டையில் திறந்து வைத்தார்.ஐ.ம.சக்தி பேருவலை அமைப்பாளர் இப்திகார்
Read Moreகற்பிட்டி கே.ஆர்.சீ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் பெருநாள் மோட்டார் சைக்கிள் ரேஸ் மற்றும் விளையாட்டு விழா எதிர்வரும் 2024/07/07 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கற்பிட்டி தேத்தாவாடி
Read Moreதமிழரசுக்கட்சியின் தலைவரும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களின் இழப்பு தமிழ்ச் சமூகத்துக்கு மாத்திரமன்றி, நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் பேரிழப்பாகும் என்று வட
Read Moreஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27வது மாநாட்டின்போது பின்வரும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் போரத்தினால் கௌரவிக்கப்பட்டனர். சன்டே ஜலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் -மெனிக் டி சில்வா, ஆசிரியை ,
Read Moreஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு “விழுமிய வாழ்வு, வளமிகு நாடு” எனும் கருப்பொருளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2024 ஜுன்
Read Moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்திய சாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (30) இரவு
Read Moreபதில் சட்ட மாஅதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சட்டமா அதிபராக இருந்த சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவி
Read Moreஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 27 வருடாந்த மாநாடு 30.06.2024 கொழும்பு தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு
Read Moreசவூதி அரேபியா – ரியாத் ஆளுநர் பைசல் பின் பந்தர் பின் அப்துல் அஸீஸ் மற்றும் சவூதிக்கான – இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு
Read More