ஜனாதிபதி இன்று பாராளுமன்றில் விஷேட உரை
கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இன்று (02) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்
Read Moreகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இன்று (02) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு
Read Moreநாட்டுக்கும் சமூகத்துக்கும் ஊடகத் துறைக்கும் ஆற்றிய பங்களிப்புக்காக சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27 வது வருடாந்த மாநாட்டின் போது கெளரவிக்கப்பட்டனர்.
Read Moreநிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் மகளிர் சிறுவர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக இலவச அரிசி விநியோகம் இரண்டாம் கட்டம் இடம்பெற்று வருகின்றது.
Read Moreஅகில இலங்கை வை. எம். ஏ.பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இஹ்ஸான் ஹமீட் அவர்களின் தலைமையில் வெகு விமர்சியாக
Read Moreவடமேல் மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பாடசாலைகளில் நிலைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில்
Read MoreEDF நிறுவனத்தினரால் 2023 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற மாணவர்களை பாராட்டி பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு 30.06.2024 அன்று பு/ ஸாஹிரா
Read Moreதிருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், நிறைந்த அனுபவசாலியுமான ஆர்.சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்பு முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்
Read Moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
Read Moreமுதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட அரசியல்வாதியான ஆர்.சம்பந்தன் (எம்.பி) அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த
Read More