உள்நாடு

உள்நாடு

பதுளை விபத்தில் நால்வர் பலி; மூவர் படு காயம்!

பதுளை சொரணதோட்ட என்ற இடத்தில் இன்று நண்பகல் லொறியொன்று குடை சாய்ந்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

அக்குறணை தீ கட்டுப்பாட்டுக்குள்; விசாரணைகள் துரிதம்

அக்குறணை 7 மைல் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இன்று காலையில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடம் முற்றாக தீயினால் சேதம் அடைந்துள்ளது.

Read More
உள்நாடு

புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்தல் தொடர்பில் விசேட கலந்தாலோசனை

வடமேல் மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பாடசாலைகளில் நிலைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தலைமையில் ஆளுனர்

Read More
உள்நாடு

பொருத்தமான திட்டங்களின் ஊடாக வளம் கொழிக்கும் வடமேல் மாகாணம்; ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் இன் புதிய இலக்கு

பொருத்தமான திட்டங்களின் ஊடாக வளம் கொழிக்கும் மாகாணமாக வடமேல் மாகாணத்தைக் கட்டி எழுப்புவதே தனது நோக்கம் என்று ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

Read More
உள்நாடு

மொனரா செய்தி தொடர்பாக அலி சப்ரி எம்.பீ யின் மறுப்பு..!

நேற்றைய 04/07/2024 ஆம் திகதி, வியாழக்கிழமை, மொனரா சிங்கள செய்தி நாளிதழில் தான் நீதிமன்ற தடை உத்தரவை மீறி எதிர்வரும் 07/07/2024 அன்று மரிச்சுக்கட்டி – மன்னார்

Read More
உள்நாடு

நாடறிந்த எழுத்தாளர் எஸ்.முத்துமீரான் காலமானார்..!

நிந்தவூரைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், உருவகக் கதை எழுத்தாளர், நூலாசிரியர் – சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். முத்துமீரான் காலமானார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட உருவகக்

Read More
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் மழை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் பதவிக்காலம்: மனு விசாரணைக்கு ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்..!

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம்

Read More
உள்நாடு

காணாமல் போனவர் கண்டுபிடிக்கப்பட்டார்..!

02-07-2024 அன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பாத்திமா ஸுல்பா அவர்கள் சுகயீனம் காரணமாக வைத்திய சாலையில் அனுமடதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றி

Read More
உள்நாடு

இம்தியாஸ் எம்.பீ யின் சகோதரர் காலமானார்..!

முன்னாள் சபாநாயகர்; அமைச்சர்; தென்மாகாண ஆளுனர் அல்ஹாஜ் பாக்கீர் மார்க்கார் அவர்களின் புதல்வரும், முன்னாள் அமைச்சரும்; பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் அவர்களின் சகோதரருமான

Read More