உள்நாடு

உள்நாடு

அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும்.அமைச்சர் வஸந்த சமரசிங்க

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களினதும் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த

Read More
உள்நாடு

ஜனாதிபதி வாக்களித்தார்

சர்வதேச வெசாக் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்று வியட்நாமில் இருந்து இன்று (06) காலை நாடு திரும்பிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களித்தார்

Read More
உள்நாடு

வாக்கினை பதிவு செய்தார் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (06) நடைபெற்று வரும் நிலையில் காத்தான்குடி மில்லத் மகளீர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும்

Read More
உள்நாடு

ஜனாதிபதி அநுர நாடு திரும்பினார்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்கிழமை (06)  மதியம் 01.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 

Read More
உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தல்; பிற்பகல் 2 மணி வரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்  நுவரெலியா – 30 % பதுளை – 48 % மொனராகலை – 43

Read More
உள்நாடு

சீனன்கோட்டை பாஸிய்யா பள்ளியில் மனாகிப் ஆரம்ப நிகழ்வு

வரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 134ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 08ஆம் திகதி (08.05.2025) வியாழக்கிழமை

Read More
உள்நாடு

அதிருப்தியில் மக்கள், வாக்களிப்பு வீதம் குறையும்; ரணில் விக்கிரமசிங்க கருத்து

இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவடையும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இன்று காலை கொலேஜ் ஹவுஸில் தனது வாக்கினைப் பதிவு

Read More
உள்நாடு

அகலவத்தையில் அமைச்சர் நளிந்த வாக்களிப்பு

அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அகலவத்தை பிம்புற பிபார்த்தா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார். (படம்- பேருவலை பீ.ம்.முக்தார்)

Read More
உள்நாடு

ஜனநாயக ரீதியானதும், அமைதியான முறையிலுமான தேர்தலுக்காக நாமனைவரும் கைகோர்ப்போம்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனநாயக ரீதியாகவும், அமைதியான முறையிலும், நீதி நியாயமாகவும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். மக்களின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் சுதந்திரமான தேர்தலாக அமையட்டும். சுதந்திரமாக மக்கள்

Read More
உள்நாடு

கட்டுநாயக்க துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சீதுவ

Read More