50 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரிச் சங்குடன் ஒருவர் கைது
15 இலட்சம் ரூபா டீல் அடிப்படையில் விற்பனை செய்யமுற்பட்ட வலம்புரிச் சங்குடன் மாரவிலப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.
Read More15 இலட்சம் ரூபா டீல் அடிப்படையில் விற்பனை செய்யமுற்பட்ட வலம்புரிச் சங்குடன் மாரவிலப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.
Read Moreஎனக்கு எதிராக சில மலையக நகரங்களில், இ.தொ.காவின் சிறுவர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் செய்வதில் எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், சிறுவர்கள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல்,
Read Moreஎதிர்வரப்போகின்ற அனைத்து வகையான தேர்தல்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில் பொதுமக்களின் வேணவாக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றக் கூடிய வகையில் தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிக்கும் விழிப்புணர்வு செயலமர்வுகள் காலத்தின் அவசியத்
Read Moreபுத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவித்தல் மற்றும் குடிநீர் விநியோகம் அங்குரார்ப்பணம் என்பன அண்மையில் (02) பாடசாலையில்
Read More“உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்ட காணி உரிமையாளர்களுக்கான காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு (05) வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது ஆளுனர்
Read Moreஇம்முறை (2023/2024) வெளிவந்த க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் நாடு பூராவும் 238 இற்கும் அதிகமான முஸ்லீம் மாணவர்கள் மருத்துவ துறைக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது மொத்த intake
Read Moreகஹட்டோவிட்ட மின்ஹதுல் இப்றாஹிமிய்யா ஸாவியாவில் இடம்பெற்று வரும் மனாகிபுஷ் ஷாதுலி தமாம் வைபவம் இன்று மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. 97 ஆவது வருமாகவும் நடைபெற்று வரும்
Read Moreநாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,
Read Moreகிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் மூலமாக உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றிய முன்னாள் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர்கள் பதவியை
Read Moreபுனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (06) சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும்.
Read More