உள்நாடு

உள்நாடு

நல்லாட்சியை மேம்படுத்தல் தொடர்பான செயலமர்வு..!

சமூகம் சார்ந்த விடயங்களில் நல்லாட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் செயற்படும் WE Connect திட்டத்தின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட செயலமர்வு சனிக்கிழமை (06)

Read More
உள்நாடு

டிப்ளோமா பயிற்சிநெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

கல்வி மேம்பாட்டு பேரவையின் 2024 ஆம் ஆண்டுக்கான டிப்ளோமா பயிற்சிநெறியை வெற்றிகரமாக முடித்தவர்களது சான்றிதழ் வழங்கும் வைபத்தினை அலுவலக ரீதியாக பேரவையின் பணிப்பாளர் மருதுார் ஏ ஹசன்

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் பதவிக்காலம்; மனுக்கள் தள்ளுபடி…!

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம் அது தொடர்பில் தாக்கல்

Read More
உள்நாடு

ஜனாதிபதி பதவிக் காலம்; விசாரணைகள் ஆரம்பம்!

நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான விசாரணைகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

Read More
உள்நாடு

அத்துருகிரியவில் துப்பாக்கி சூடு; கிளப் வசந்த பலி, பிரபல பாடகி படுகாயம்!

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியவில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

Read More
உள்நாடு

புதிய அதிபருக்கு அ.இ.ஜ.உலமா புத்தள கிளையின் வாழ்த்து

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ள S.R.M.M. முஹ்ஸிக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய நிதர்சனதத்தின் நிழல் கவிதை நூல் வெளியீடு

இலைமறைகாயாய் ஒளிந்திருப்பவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களது எழுத்தாக்கத்திற்கு உயிரூட்டும் வகையில் செயற்பட்டுவரும் ஏட்டுலா கனவாக்கத்தால் வெளியிடப்பட்ட அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய அவரது கன்னிப்படைப்பான “நிதர்சனத்தின் நிழல்”

Read More
உள்நாடு

புத்தளத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட அல்குர்ஆன் போட்டிகள்

இலங்கை ஜம்இய்யத்துல் குர்ரா அமைப்பினால் புத்தளம் முஹாஜிரீன் அரபுக் கல்லூரியில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட அல்குர்ஆன் போட்டிகள் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

Read More
உள்நாடு

மழைக் காலநிலை மேலும் தொடரும்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More