ஜனாதிபதி தேர்தல் மனு; திங்கள் விசாரணை!
ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவதை இடை நிறுத்துமாறு கோரி சட்டத்தரணி ஆருண லக்ஸிரியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை (15) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
Read Moreஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவதை இடை நிறுத்துமாறு கோரி சட்டத்தரணி ஆருண லக்ஸிரியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை (15) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
Read Moreபாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த வாகனம் தெற்கு அதிவேக வீதியின் கலனிகம இடைமாற்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிலான் பெரேராவுக்கு காயங்கள் எதும் ஏற்படவிலை.
Read Moreஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் கருவல கஸ்வெவ பகுதியில் விபத்துக்குள்ளாகியது.
Read Moreஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை
Read Moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு 600 – 800 மில்லியன் ரூபா வரை தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அச்சகத்தின்
Read Moreஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவிரவின் வழிகாட்டலில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் திட்டத்தில் ‘விவசாய தொழில் துணைவோர் கிராமம்’ என்ற
Read Moreஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் அக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களின் பாதுகாப்பனைப் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
Read Moreஜனாஸாக்களை தாமதமின்றி கையளிக்கும் வகையில் முஸ்லிம்கள் செரிந்து வாழும் பிரதேசங்களுக்கு மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்
Read Moreகல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் முக்கிய தேவைப்பாடாக இருந்த மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடம் மற்றும் கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நட்டி, வேலைத்திட்டமும் பாடசாலையில் நேற்று
Read More