ரணிலை சந்திக்க சிறை சென்ற மஹிந்த..!
சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.
Read Moreசிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளார்.
Read Moreசிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
Read Moreவிளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை 12:22 மணிக்கு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் உயர் இரத்த அழுத்தம்
Read Moreவடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக
Read Moreகண்டி தெஹியங்க பெண்கள் அமைப்பான DAWA உறுப்பினர்களின் ஏற்பாட்டில், அப்பகுதியைச் சேர்ந்த பாடசாலைகளில் கற்பித்து ஓய்வு பெற்ற மற்றும் கற்பித்துக் கொண்டிருக்கும் ஆசிரிய பெருந்தகைகளை கௌரவ படுத்தும்
Read Moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (22) சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம்
Read Moreதேசத்திற்கான நடவடிக்கை; வெளிநாட்டு இலங்கையர் குழுமம் அமைப்பின் அங்குரார்ப்பணம் அறிமுக நிகழ்வும், ஊடகவியலாளர் மாநாடும் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி பொறியியலாளர் சாதிக் அவர்களின் தலைமையில் (16) மாலை
Read Moreநாட்டின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல்வேறு சமூக கட்டமைப்புக்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளமைக்கு நிவாரணமளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ-
Read Moreமாவனல்லையில் ஸ்ரீ லங்கா ஜமாஅத்தே மாவனல்லை கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இஜ்திமா (ஒன்று கூடல்) நிகழ்ச்சி மூலம் முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாதத்தை நோக்கி மீண்டும் மூலைச் சலவை
Read Moreகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்
Read More