உள்நாடு

உள்நாடு

“உங்களுக்கு வீடு, நாட்டுக்கு எதிர்காலம்” இன்றும் அடிக்கல் நடும் வைபவம்

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள்

Read More
உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளரை பதவிநீக்க அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற பெயரில் கைதிகளை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று

Read More
உள்நாடு

சிறைச்சாலை ஆணையாளரிடம் சீ.ஐ.டி விசாரணை

ஜனாதிபதி மன்னிப்பு எனும் போர்வையில் கைதிகளை அனுமதியின்றி விடுவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று ஞாயிற்றுக்கிழமை

Read More
உள்நாடு

சி.ஐ.டி யிலிருந்து வெளியாகினார் கம்பன்பில

சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க சென்ற முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில வாக்குமூலம் அளித்த பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சிறிது நேரத்திற்கு

Read More
உள்நாடு

தீர்ப்பை எதிர்த்து மஹிந்தானந்த மேன்முறையீடு

அரசாங்கத்திற்கு 53 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பை ஏற்படுத்தியதாக “ஊழல்” குற்றத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 20

Read More
உள்நாடு

வட மத்திய மாகாணத்துக்கான சீ.ஐ.டி அலுவலகம் திறப்பு

வடமத்திய மாகாணத்திற்கான குற்றப்புலனாய்வுப் பிரிவு அலுவலகம் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர

Read More
உள்நாடு

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; 42 வயது நபருக்கு விளக்கமறியல்

பன்னிரெண்டு வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 42 வயது ஆண் நபரை இந்த மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Read More
உள்நாடு

கம்மன்பில சீ.ஐ.டி யில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய ஆஜரானார். சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம்

Read More
உள்நாடு

புதனன்று ஜேர்மனிக்கு பயணிக்கும் ஜனாதிபதி அனுர..!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (11) ஜேர்மனிக்கு செல்ல உள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட

Read More
உள்நாடு

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய சாலைகளையும் அபிவிருத்தி செய்து தரமான ,  சிறந்த மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்..! -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிராந்திய சாலைகளையும் அபிவிருத்தி செய்து தரமான ,  சிறந்த மற்றும் திறமையான சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார

Read More