உள்நாடு

உள்நாடு

வட மத்திய அதிபர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் கட்டண வகுப்புகளில் பணியாற்றுவது முற்றாக தடை..!

வடமத்திய மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் கட்டண வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடைவிதித்து மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் சுற்று நிருபம்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளை மீளழைத்தல் தொடர்பான கலந்துரையாடல்..!

மக்கள் பிரதிநிதிகளை மீளழைத்தல் தொடர்பான கையொப்பம் சேகரிப்பு வேலைத்திட்டம் பற்றிய கலந்துரையாடல் இன்று (19) கற்பிட்டி செடோ நிறுவனத்தின் காரியாலயத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் புத்தளம்

Read More
உள்நாடு

புத்தளம் ஸைனப் ஆரம்பப் பாடசாலையின் கலைநிகழ்வுகளில் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் பங்கேற்பு..!

புத்தளம் ஸைனப் ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் கடந்த 16ம் திகதி விமர்சையாக நடைபெற்ற நிலையில், வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் நிகழ்வின்

Read More
உள்நாடு

தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தல்களுக்கு அஞ்சி அரசியலமைப்பு சதிகளை முன்னெடுத்து வந்தாலும் நாம் எந்த சவாலுக்கும் தயார்..!  -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஜனாதிபதி முழு நாட்டிக்கும் நகைச்சுவைகளை முன்வைத்து வருகிறார். புண்ணியாத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ஒருவர், தேர்தலுக்கு பயந்து தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் இருந்து கொள்வதற்கு பல்வேறு உத்திகளை  கையாண்டு

Read More
உள்நாடு

22வது திருத்தம்: வர்த்தமானி வெளியீடு..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் ‘6

Read More
உள்நாடு

தென் மாகாணத்தில் 200 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்தாபித்தல்: தென் மாகாண பாடசாலைகளுக்கு டிஜிட்டல் உபகரணங்கள் கையளிப்பு..!

தென் மாகாணத்தில் உள்ள பல பாடசாலைகளுக்கு தேவையான டிஜிட்டல் உபகரணங்களை 2024 ஜூலை 6 ஆம் திகதி காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கை  ஜனாதிபதி அதிமேதகு ரணில்

Read More
உள்நாடு

ஜனாதிபதி ஒதுக்கிய நிதி மக்கள் சேவைக்கே தவிர எம்.பிக்களின் சொந்த பாவனைக்கல்ல.. இதனைக் கண்டு பல அரசியல்வாதிகள் பொறாமை கொள்கிறார்கள்..! -ஹரீஸ் எம்.பி

இந்த நாட்டில் ஒரு எதிர்க்கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் நான். பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அவசியத்தையும், வடகிழக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி

Read More
உள்நாடு

பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் 11 ஆவது புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு..!

பேருவளை அப்ரார் கல்வி நிலையத்தின் 11 ஆவது புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப 4 மணிக்கு பேருவளை மககொடை

Read More
உள்நாடு

ஆட்சியாளர்கள் என்ன சதி முடிச்சுக்களைப் போட்டாலும் அரசியலமைப்பை யாராலும் மீற முடியாது..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சமூகமும், உலகமும் எப்போதும் போட்டித்தன்மை கொண்டவையாகும். எப்போதும் போட்டி நிலவிக்கொண்டே  இருக்கும். இதை கையாளக்கூடிய ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்க வேண்டும். போட்டி முறைமையில் பல்வேறு உத்திகள் முன்னெடுக்கப்படும்.

Read More
உள்நாடு

காத்தான்குடி நகர சபைக்கு சுற்றுப்புற சூழலுக்கான  “ஜனாதிபதி விருது”..!

பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற 11வது சுற்றுப்புறச் சூழலுக்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழவில் (Presedent Environment Awards – 2024) காத்தான்குடி நகர சபை

Read More