யாழ் மாநகர சபை ஆட்சியைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ். மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று
Read Moreஇலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ். மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று
Read Moreகடுமையான காற்றுக் காரணமாக பலாங்கொடை கல்வி வலயத்தின் இ/ரஜவக்க வித்தியாலயத்தின் கட் டிடம் ஒன்றின் பாடசாலைக்கு அரு கில் இருந்த அரச மரம் ஒன்று விழு ந்ததால்
Read Moreஅண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கண்டி மாவட்டம் அக்குரணை பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய
Read Moreமேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (13) அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை முன்னறிவிப்பில்,
Read Moreகற்பிட்டி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதன் முறையாக பொசன் போயா சோறு தன்சல் பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் புதன்கிழமை இரவு பிரதேச செயலக வளாகத்தில்
Read Moreமார்ச் 15 அன்று நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது. விவசாய அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில்
Read Moreஇந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி. ஆகியோரை
Read Moreஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) நேற்று (11) அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
Read MoreCertificate in Advanced English, Certificate in Sinhala, Certificate in Korean ஆகிய பாடநெறி பயிலுனர்களுக்கு இறுதிப்பரீட்சை கீழே குறீப்பிடப்படும் ஒழுங்கில் இடம்பெறுமென ஓட்டமாவடி தொழிற்பயிற்சி
Read Moreநாடு முழுவதும் பரவி வரும் கோவிட் – 19 நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
Read More