உள்நாடு

உள்நாடு

பந்துலவின் எச்சரிக்கை..!

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் சேவையை விட்டு விலகியவர்களாகவே கருதப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பந்துல

Read More
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில்

Read More
உள்நாடு

செந்திலின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள நீதிமன்ற தலையீட்டால்  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் வரை  தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம்

Read More
உள்நாடு

சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் நூலிற்கு கல்முனையில் கண்டனம்..! ஹக்கீம், காரியப்பருக்கு கல்முனையில் இருந்து கடிதம்..!

‘அந்த கல்முனைக்குடி நாட்கள் ‘ என்ற தலைப்பில் வெளியிடும் நூலிற்கு கண்டனம் தெரிவிப்பு கல்முனை என்ற எமது ஊரினை கல்முனை குடி என்று பிரித்து வரலாற்றை திரிவுபடுத்த

Read More
உள்நாடு

இளைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நிலையான சட்டங்களும் நிலையான தேசியக் கொள்கையும் அவசியமாகும்..!  -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டு இளைஞர்களை முற்றிலுமாக ஒதுக்கப்படும் ஒரு சகாப்தம் உதயமாகியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு அல்லது ஆறு வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரம் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரம் எமது

Read More
உள்நாடு

பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும்..! – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்! கொத்தலாவல மற்றும் பசுமைப் பல்கலைக்கழகங்களை “பட்டம் விற்கும் கடைகள்” என்று கூறுபவர்கள் கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களை ”

Read More
உள்நாடு

வாழைச்சேனை வாகரை,கிரானுக்கு ஆளுனர் நஸீர் அஹமதினால் இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக கௌரவ வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டின் முயற்சியினால் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் சமூக மட்ட

Read More
உள்நாடு

சமூக மேடை நாடக போட்டியில் பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு முதலிடம்!

கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி தேசிய பாடசாலையில் கடந்த சனிக்கிழமை (2024.07.20) நடைபெற்ற 2024 முஸ்லிம் சமூக கலாசார போட்டியில் சமூக மேடை நாடக போட்டி நிகழ்ச்சியில்

Read More
உள்நாடு

இக்கிரிகொல்லாவ விபத்தில் நான்ஞ பேர் காயம்…!

அனுராதபுரம் இக்கிரிகொல்லாவ ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று (20) இடம்பெற்றுள்ளது.

Read More
உள்நாடு

புனானை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

புனானை சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பூங்கா அதிமேதகு ஜனாதிபதி ரணின் விக்கிரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்

Read More