தானியங்கி வாயிலில் சிக்குண்டு ஒருவர் பலி
பேருவளை பகுதியில் உள்ள தொழிலதிபரொருவரின் வீட்டில் பணபுரிந்த ஒருவர் தானியங்கி வாயிலில் சிக்குண்டு இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் பணி புரிந்து வந்ததாக
Read Moreபேருவளை பகுதியில் உள்ள தொழிலதிபரொருவரின் வீட்டில் பணபுரிந்த ஒருவர் தானியங்கி வாயிலில் சிக்குண்டு இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் பணி புரிந்து வந்ததாக
Read Moreபுத்தளம் மாநகர சபையினையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேசிய மக்கள் சக்தியின்
Read Moreதம்புள்ளை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அறுவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி, ஹேரத் முதியன்சலாகே சுசில் ஹேரத், அதிகாரநாயக்க முதியன்சேலாகே பெனலபொடே
Read Moreகல்பிட்டி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் முஹம்மது ரிகாஸ் தெரிவாகினதுடன், கல்பிட்டி பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி முதல்
Read Moreகொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெல்லி பல்தாசர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் 61
Read Moreஜேர்மனியில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று காலை நாடு திரும்பினார்.
Read Moreசீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 22/06/ 2025 அன்று காலை 9:00 மணிக்கு பாஸியா ஜும்மா பள்ளிவாயலில் கலாபீட நிர்வாக சபை
Read Moreபுத்தளம் கொத்தான்தீவு குளம் மிக நீண்ட காலமாக கவனிப்பாறற்ற நிலையில் காணப்பட்டது மேற்படி விருதோடை குளத்தினை புணரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வற்காக புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்
Read Moreஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டன.
Read More