உள்நாடு

உள்நாடு

பேசுவதற்கு நேரம் தரவில்லை; சபையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பாராளுமன்றத்தின் இன்னைய அமர்வில் பிரதான எதிர்க்கட்சியினருக்கு உரையாற்றுவதற்கு நேரம் தரவில்லையெனக் கூறி வெளிநடப்பு செய்துள்ளனர். தற்போது சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

Read More
உள்நாடு

கிண்ணியா நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய

Read More
உள்நாடு

மல்வானை அல் முபாரக்கில் மூன்று மாடி ஆசிரியர் விடுதி திறப்பு

மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையில் சுமார் 45 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய மூன்று மாடி ஆசிரியர் விடுதி அண்மையில்(12)

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபை தலைவர் பயணித்த வாகனம் மீது தாக்குதல்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு பயணித்த வாகனம் மீது மதுரங்குளி பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பைக்குமிடையிலான சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநரின் காரியாலயத்தில் நேற்று

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (ஜூன் 17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை SLMC வசமானது; தவிசாளராக SJB பைறூஸ் தெரிவு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு திங்கட்கிழமை (16) இடம்பெற்றது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் ஸ்ரீலங்கா

Read More
உள்நாடு

கொழும்பு மா நகர மேயர் தெரிவில் ஆணையாளர் ஒருதலைப்பட்சம்; ஐ.ம.சக்தி சட்ட நடவடிக்கை

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்காக இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், உள்ளூராட்சி சபை ஆணையாளர் திருமதி சரங்கிகா ஜயசுந்தர, பொது நிர்வாக அமைச்சு வெளியிட்ட வழிகாட்டுதல்களுக்கு மாறாக

Read More
உள்நாடு

தானியங்கி வாயிலில் சிக்குண்டு ஒருவர் பலி

பேருவளை பகுதியில் உள்ள தொழிலதிபரொருவரின் வீட்டில் பணபுரிந்த ஒருவர் தானியங்கி வாயிலில் சிக்குண்டு இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல ஆண்டுகளாக அந்த வீட்டில் பணி புரிந்து வந்ததாக

Read More
உள்நாடு

புத்தளம் மாநகர சபையினையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. முதல் மேயராக பொறியியலாளர் ரின்சாதும், முதல் பிரதி மேயராக நுஸ்கி நிசாரும் தெரிவு

புத்தளம் மாநகர சபையினையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேசிய மக்கள் சக்தியின்

Read More