உள்நாடு

உள்நாடு

அமைச்சர் ஜீவனுக்கு கைது உத்தரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

ஹிருணிகாவுக்கு பிணை…!

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

ஜனாஸா எரிப்பு: முட்டாள்களின் தீர்மானம்..! -திஹாரிய அல் அஸ்ஹர் நிகழ்வில் சஜித் பிரேமதாச

உலகில் பல நாடுகள் ஸ்மார்ட் நாடுகளாக மாறி அபிவிருத்தியை எட்டியுள்ளன. ஸ்மார்ட் நாடு ஸ்மார்ட் கல்வியைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்மார்ட் கல்வி மூலம் பாரிய மனித மூலதனம்

Read More
உள்நாடு

மலையக மற்றும் பெருந்தோட்ட உழைக்கும் மக்களுக்கு சிறுநில தேயிலை தோட்டத்துக்கான உரிமையையையும், வீட்டுக்கான உரிமையையையும் பெற்றுத் தருவேன்..! -எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அண்மைக் காலங்களில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் சகலரும் மலையக, பெருந்தோட்ட சமூகத்தை பொய்யான கூற்றுக்களாலும், வாக்குறுதிகளாலும் ஏமாற்றி வந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின்

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் தலைமைத்துவம் தொடர்ந்திருப்பதே பொருளாதார மீள் எழுச்சியை வெற்றிகரமாக முன்னெடுக்கும்..! -ஆளுனர் நஸீர் அஹமட் வலியுறுத்தல்

கடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதில் ஜனாதிபதியின் திறமையே முக்கிய பங்களிப்பை வழங்கியதாக வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19 ஆவது திருத்தமும், ஜனாதிபதியின் 6 வருட பதவிக்காலத்தை 5 வருடமாகக் குறைக்க வேண்டும்..! -முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டு

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19 ஆவது திருத்தமும் ஜனாதிபதியின் 6 வருட பதவிக்காலத்தை 5 வருடமாகக் குறைக்க வேண்டும்

Read More
உள்நாடு

24 மணி நேரத்துக்குள் அனுராதபுரத்தில் மூன்று விபத்துக்களில் மூவர் பலி..!

கடந்த 24 மணிநேரத்தில் அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 11 வயது சுறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துகள் (20) சனிக்கிழமை அனுராதபுரம் ,

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு..!

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும்தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை

Read More
உள்நாடு

களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விஷேச கருத்தரங்கு..!

அகால மரணம், மற்றும் ஆஸ்பத்திரிகளில் மரணிக்கும் ஜனாஸாக்களை எப்படி துரிதமாக பெற்றுக் கொள்வது மற்றும் வீடுகளில் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டும்

Read More
உள்நாடு

மாவட்ட சாரணர் சங்கத்தின் புதிய நிருவாக குழுவினர்..!

அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14) அக்கரைப்பற்று நீர்பூங்காவில்  அமைந்துள்ள ரீ.எப்.சீ. மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் உப தலைவர் குணாளன் தலைமையில்

Read More