அமைச்சர் ஜீவனுக்கு கைது உத்தரவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Read Moreஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Read Moreகடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read Moreஉலகில் பல நாடுகள் ஸ்மார்ட் நாடுகளாக மாறி அபிவிருத்தியை எட்டியுள்ளன. ஸ்மார்ட் நாடு ஸ்மார்ட் கல்வியைக் கொண்டிருக்க வேண்டும். ஸ்மார்ட் கல்வி மூலம் பாரிய மனித மூலதனம்
Read Moreஅண்மைக் காலங்களில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் சகலரும் மலையக, பெருந்தோட்ட சமூகத்தை பொய்யான கூற்றுக்களாலும், வாக்குறுதிகளாலும் ஏமாற்றி வந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின்
Read Moreகடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதில் ஜனாதிபதியின் திறமையே முக்கிய பங்களிப்பை வழங்கியதாக வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
Read Moreஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பி்ல் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 19 ஆவது திருத்தமும் ஜனாதிபதியின் 6 வருட பதவிக்காலத்தை 5 வருடமாகக் குறைக்க வேண்டும்
Read Moreகடந்த 24 மணிநேரத்தில் அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் 11 வயது சுறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துகள் (20) சனிக்கிழமை அனுராதபுரம் ,
Read Moreஇயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும்தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை
Read Moreஅகால மரணம், மற்றும் ஆஸ்பத்திரிகளில் மரணிக்கும் ஜனாஸாக்களை எப்படி துரிதமாக பெற்றுக் கொள்வது மற்றும் வீடுகளில் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டும்
Read Moreஅக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(14) அக்கரைப்பற்று நீர்பூங்காவில் அமைந்துள்ள ரீ.எப்.சீ. மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் உப தலைவர் குணாளன் தலைமையில்
Read More