உள்நாடு

உள்நாடு

ஹொரவப்பத்தானை விபத்தில் இருவர் பலி..!

ஹொரவப்பொத்தானை எலயாப்பத்துவ பகுதியில் (28) பிற்பகல் இடம்பெற்ற லொறி விபத்தில் 10 வயது சிறுமி ஒருவரும் 27 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கண்ணாடி

Read More
உள்நாடு

“அரசியல் நோக்கம் எதுவுன்றி முற்றிலும் சமூகத்தின் நன்மை கருதியே எமது எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் இருக்கும்..!” -SLOGAN பணிப்பாளர் பொறியியலாளர் கலாநிதி சாதிக்

அரசியல் நோக்கம் எதுவுமின்றி முற்றிலும் சமூகத்தின் நன்மைக்காகவே தேசத்திற்கான நடவடிக்கை: வெளிநாட்டு இலங்கையர் குழுமத்தின் (SLOGAN) எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் இருக்கும் என குழுமத்தின் பணிப்பாளரும் பொறியியலாளருமான

Read More
உள்நாடு

பொத்துவில் அருகம்பே பிரதேசத்தில்“Made in Sri Lanka” வர்த்தக கண்காட்சி – 2025 ஆரம்பம்..! இரவு 10 மணிவரை பொதுமக்கள் பார்வையிடலாம்..!

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் ஈர்ப்பை இலக்காகக் கொண்டு தொழில் மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய தொழில் அபிவிருத்தி ஆணையகம் ஏற்பாடு செய்த “Made in Sri

Read More
உள்நாடு

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மஜ்லிஸ்-உல்-இஸ்லாத்தின் 43வது வருடாந்த பொதுக்கூட்டம், மற்றும் இஸ்லாமிய தினம்..!

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மஜ்லிஸ்-உல்-இஸ்லாத்தின் 43வது வருடாந்த பொதுக்கூட்டம், மற்றும் இஸ்லாமிய தினமானது ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24 அன்று மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ரூபர்ட் பீரிஸ் அரங்கத்தில் வெகு விமர்சையாக

Read More
உள்நாடு

2000 ரூபா புதிய நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை மத்திய

Read More
உள்நாடு

செப்டம்பர் 12 வரை அதுரலியே ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரத்தன தேரர் இன்று (29) மதியம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து செப்டம்பர் 12 ஆம் திகதி வரை

Read More
உள்நாடு

நிமல் லான்ஸா கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

ராஜிதவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல்

Read More
உள்நாடு

பாலியல் வன்கொடுமை; நான்கு பல்கலை மாணவர்கள் கைது

களனிப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் துறையின் பொது புகார்கள் புலனாய்வுப் பிரிவினரால், நேற்று முன்தினம் (27) நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Read More