கட்டாய ஜனாஸா தகனம்; மன்னிப்பு கோர அரசு முடிவு; அமைச்சரவை அனுமதி
கொவிட்-19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கத்தின் மன்னிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Read Moreகொவிட்-19 தொற்றுநோய்களின் போது இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கத்தின் மன்னிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Read Moreநேற்று (22) பிற்பகல் Tokyo Prince இல் இடம்பெற்ற ஜப்பான் வாழ் இலங்கையர்களின் தொழில்வாண்மையாளர்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
Read Moreஅடுத்த தேர்தல்களை இலக்காக் கொண்டு ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி கைச்சாத்தப்படும்
Read Moreகாணி உறுதிப் பத்திரம் ஒன்றை தயாரிப்பதற்கு வியாபுரி ஒருவரிடமிருந்து 2 லட்சம் இலஞ்சம் பெற்ற கெக்கிராவ பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல்
Read Moreதர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலயம், முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை, ஸாகிரா கல்லூரி ஆரம்ப பாடசாலை ஆகிய
Read More“வலம்புரி” கவிதா வட்டத்தின் 102 ஆவது கவியரங்கு, (20) சனிக்கிழமை காலை கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது.
Read Moreஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் மஹாதிவுல்வெவ குளத்திற்கு அருகில் (22) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
Read Moreகல்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் வைத்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சுமார் 6 லட்சம் ரூபா பெறுமதியான சங்குகள் கல்பிட்டி பொலிஸ் விசேட பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் நபர்கள்
Read Moreகல்விக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் ஊடாக நாட்டை கல்வி கேந்திர நிலையமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன். இந்த வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வருவதற்கு கல்வி என்பது எமக்கு
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read More