O/Lபெறுபேறுகள் செப்டம்பரில்; கல்வி அமைச்சர்
2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Read More2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Read Moreபொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது உயர்நீதிமன்றம்.
Read Moreதேவை நிமித்தம் முன்னதாக மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை (21) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
Read Moreஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான விஷேட வர்த்தமானி இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படுமென தேர்தல் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
Read Moreமூதூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக திருமதி எம்.எஸ். பாத்திமா றொஸானா அவர்கள் நேற்றைய தினம் (22) கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
Read Moreமேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும்
Read Moreகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட யுக்திய போதைப் பொருள் ஒழிப்புத் திட்ட சுற்றிவளைப்பின் போது 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய
Read Moreதிறமையானவர்களை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தும் சிறப்பான பணியை “கம்படிஷன் க்ளப்b” ஆனது நாடளாவிய ரீதியில் வழங்கி வருகின்றது. இதனை பொறுத்தமட்டில், பல போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி திறமையானவர்களுக்கு வாய்ப்புக்களை
Read Moreதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி- 100 திட்டத்தின் கீழ் குடிவில் அறபா நகர் ஹாஜியார் புறத்தில் பல்தேவைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும்
Read Moreமல்வானை காந்திவலவ்வ பிரதேசத்தில் இயங்குகின்ற சியன ஐக்கிய நலன்புரி சங்கத்தின் ( Siyana Unity Welfare Society) வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச உதவிக்கான நிதியம் (International aid Compaign)
Read More