சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை இலஞ்சம் மற்றும்
Read Moreசுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை இலஞ்சம் மற்றும்
Read More2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று (26) முதல் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை எதிர்வரும் 21
Read Moreஒன்பது பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் 16 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் மற்றும்
Read Moreமேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி,
Read Moreபுத்தளம் – தெற்கு கோட்டத்துக்குட்பட்ட பெருக்குவற்றான் அல் – மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எஸ். எச். எம். அஸான் புதன்கிழமை (25) நியமிக்கப்பட்டுள்ளார்.
Read Moreஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று 26.06.2025 வியாழக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசல் நடைபெறவுள்ளது.
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர்
Read Moreஇந்நாட்களில் பரவிவரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களின் பரவலைக் குறைக்கும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் Clean Sri Lanka செயலகம் இணைந்து
Read Moreசாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள பாலத்தை நவீன மயப்படுத்தப்பட்ட பாலமாக அமைப்பதற்காக அதன் மதிப்பீட்டு அறிக்கையினை பெறுவதற்கான வேலைத்திட்டம் இன்று (25) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இலங்கை
Read Moreமத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு பிராந்தியத்தில்
Read More