உள்நாடு

உள்நாடு

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது; மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (18) இடம்பெற்ற

Read More
உள்நாடு

கடும் பொருளாதார நெருக்கடியில் விடுதலையான சுஹைலின் குடும்பம்; உதவுமாறு வேண்டுகிறார் மனித உரிமை ஆணைக்குழு செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான்

நியாயமான காரணங்கள் எதுவும் இன்றி 9 மாதங்களாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட ஹெம்மாத்தகம யை சேர்ந்த சுகைல் ரிபாய் உடைய

Read More
உள்நாடு

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர – ரம்புக்கணை பிரிவின் பணிகள் ஆரம்பம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹெர முதல் ரம்புக்கணை வரையிலான பிரிவின் பணிகள் ஆரம்பிக்கப்ப்பட்டுள்ளன, மேலும் பல பிரிவுகளுக்கான நிலம் செப்பனிடும் பணிகள் ஏற்கனவே இறுதி கட்டத்தில் உள்ளது.

Read More
உள்நாடு

ஓய்வு பெற்றுச் சென்றார் பிரதி அதிபர் எச். எம். ரசீன்

37 வருட கால கல்விப் பணியிலிருந்து பிரதி அதிபர் எச். எம். ரசீன் நேற்றைய தினம் (18) ஓய்வு பெற்றுச் சென்றார். கற்பிட்டி, சஞ்சிதாவத்தையில் வசித்து வரும்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம், பலத்த காற்றும் வீசலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  சப்ரகமுவ மாகாணத்திலும்

Read More
உள்நாடு

நியூசிலாந்து பெண்ணிடம் பாலியல் சேஷ்டை.பெளத்த விகாராதிபதி கைது.

வெளிநாட்டுப் பெண்மணி ஒருவரை முத்தமிட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக உணவட்டுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரை பொலீசார் கைது செய்துள்ளனர். சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்த நியூசிலாந்தை சேர்ந்த

Read More
உள்நாடு

13000 ஆசிரியர்களை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை.

அடுத்த சில மாதங்களில் நாட்டில் கடுமையான வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய 13,000 ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக

Read More
உள்நாடு

வெளிநாட்டுப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி உரிமங்கள்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வருகை தந்தவுடன் தற்காலிக சாரதி உரிமங்களை வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுநாயக்க

Read More
உள்நாடு

இ.போ.ச.வில் ஆட்சேர்ப்பு.

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) நாடு முழுவதும் உள்ள சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. நாடு

Read More
உள்நாடு

மனித உரிமை அமைப்பு உறுப்பினராக சீனன்கோட்டை மதனி

பேருவளை சீனன் கோட்டை ஸாவியா லேனைச் சேர்ந்த முஹம்மத் மதனி (பாயிஸ்) சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல சமூக சேவையாளரான இவர் சீனன்

Read More