உள்நாடு

உள்நாடு

தேர்தல் சட்டங்கள் அமுலில் இருப்பதால் அதற்கு மதிப்பளித்து முச்சக்கர வண்டியில் வந்தேன் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தேர்தல் சட்டங்கள் அமுலில் இருப்பதால் அதற்கு மதிப்பளித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் பயணித்த சம்பவம் ஒன்று இன்று (26) பதிவாகியுள்ளது. ஸ்ரீ லங்கா

Read More
உள்நாடு

மொட்டுவின் வேட்பாளர்; திங்கள் அறிவிப்பு…!

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

நான் எந்தத் தவறும் செய்யவில்லை – சபாநாயகர்

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை சிபாரிசு செய்த விடயத்தில், அரசியலமைப்புப் பேரவை எந்தத் தவறையும் செய்யவில்லையென்றும், அந்தப் பேரவை சரியாகவே நடந்து கொண்டுள்ளது என்றும் சபாநாயகர்

Read More
உள்நாடு

கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு..!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.ஏ.சலாம் தலைமையில் (22)நடைபெற்றது. இந்நிகழ்விற்கு

Read More
உள்நாடு

உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை மண்டபத்தில் பெற்றோர்களுக்கான போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம்..!

போதை பொருட்களின் விபரீதங்கள் பற்றிய பெற்றோர்களை அறிவுறுத்தும்  முக்கிய  கூட்டமொன்று உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை மண்டபத்தில் அதன் அதிபர் எம்.சரூக் கின் தலைமையில் நடைபெற்றது. இப்பாடசாலை

Read More
உள்நாடு

பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் கொட்டானஞ்சேனை பதியுதீன் மஹ்மூதுக்கு ஸ்மார்ட் வகுப்பறை

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 370 ஆவது கட்டமாக 1177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன மத்திய கொழும்பு,

Read More
உள்நாடு

உயர நீதிமன்ற தீர்ப்பினை முரண்பாட்டு நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது; சட்டத்தரணி சுனில் வட்டகல

பொலிஸ் மா அதிபரின் பதவியை தற்காலிகமாக தடைசெய்து உயர்நீதிமன்றம் நேற்று (25) இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்தது. அதைப்போலவே பொருத்தமான ஒருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு

Read More
உள்நாடு

எம்.எஸ். காரியப்பரில் முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர். மன்சூரின் நினைவு தினமும் பரிசளிப்பு வைபவமும்..!

சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தினால் நடத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் “கறை படியாச் சேவைகள்” எனும் தலைப்பில் இடம்பெற்ற நினைவு தின கட்டுரைப் போட்டியில் வெற்றியீட்டிய

Read More
உள்நாடு

இலங்கையை சுற்றி நடைபவனியில் ஈடுபட்டுள்ள பேருவளை சஹ்மிக்கு பொத்துவில்  அறுகம்பையில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள்   சங்கம் வரவேற்பு..!

“சுதந்திரமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவோம் “எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்றை பேருவளையைச் சேர்ந்த எம்.எஸ்.எம். சஹ்மி கடந்த 13ம் திகதி பேருவளை நகரில் இருந்து தனது

Read More
உள்நாடு

1000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதி கைது…!

கறுவாத்தோட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 1000 ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர், கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More