உள்நாடு

உள்நாடு

காருக்குள் கஞ்சா வைத்த விவகாரம்; கான்ஸ்டபிள் இடை நிறுத்தம்

பொலிஸ் போக்குவரத்து சோதனையின் போது கஞ்சா பார்சலை காருக்குள் வைத்து இளைஞர்கள் குழுவைக் கைது செய்ய முயன்றதாக சமூக ஊடகங்களில் பரவிய காணொளியில் உள்ள பொலிஸ் கான்ஸ்டபிள்

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா மாணவன் அப்துல்லாஹ் தேசிய ரீதியில் இடம்பெற்ற வாழ்த்து அட்டை போட்டியில் வெற்றி

தேசிய கல்வி நிறுவகம் மற்றும் செனல் என்.ஐ.ஈ இணைந்து நடாத்திய தேசிய ரீதியிலான “புதிய எண்ணங்கள் வண்ணங்கள் வழியே ” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற தமிழ்

Read More
உள்நாடு

அகில இலங்கை சமாதான நீதிவானாக கலாபூஷணம் பரீட் இக்பால் நியமனம்

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த கலாபூஷணம் பரீட் இக்பால் அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம் பெற்றுள்ளார்.

Read More
உள்நாடு

கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு…!

கற்பிட்டி – எருமதீவு கடற் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (26) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More
உள்நாடு

முன்னாள் பிரதேச செயலாளர் ஏ. எல்.எம்.சலீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று (26) கல்முனையில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மாகா வித்தியாலத்தில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுபறை திறந்து வைக்கும் நிகழ்வு

பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை கோணாவத்தை அந்நூர் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11

Read More
உள்நாடு

கல்முனை மாநகர சபைக்கு “சுவர்ணபுரவர” தேசிய விருது; பிரதமர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது

மாநகர சபைகளுக்கிடையே நடாத்தப்பட்ட செயற்றிறன் மதிப்பீட்டில் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்ட கல்முனை மாநகர சபைக்கு சுவர்ணபுரவர தேசிய

Read More
உள்நாடு

பொலிஸ்மா அதிபரின் பதவி இடை நிறுத்தம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே; இதுதொடர்பாக தன்னால் எந்நேரத்திலும் வாதிடவும் முடியும் – பயங்கர ஊழல் மோசடிகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அதிரடி அறிவிப்பு

“மனித உரிமைகளை மீறி செயற்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை, அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு சட்டத்தில் இடமுண்டு.

Read More
உள்நாடு

திருகோணமலை, குச்சவெளியில் பதட்டம்

திருகோணமலை இலந்தைக்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான வயல் காணிகள் துப்புரவு செய்யப்படுவதால் இன்று (26) பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியிலுள்ள

Read More