மக்கள் திசைகாட்டியுடன் ஆரம்பித்துள்ள பயணத்தை ஆட்சியாளர்களால் தடுக்கமுடியாது. – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க
கடந்த சில மாதங்களாக தேர்தலை நடாத்தவார்களா இல்லையா என்ற உரையாடல் சமூகத்தில் நிலவியது. அது ரணில் விக்கிரமசிங்க தேர்தலை எதிர்கொள்ளாமல் பலவந்தமாக அதிகாரத்தில் இருப்பதற்காக செயலாற்றிக் கொண்டடிருந்தமையாலாகும்.
Read More