உள்நாடு

உள்நாடு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுரியா நகர் பகுதியில் ஆயுதங்களுடன் நேற்றிரவு (30) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

ஜனாதிபதி நாட்டின் மீயுயர் சட்டத்தை பொதுவெளியில் மீறி, நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதார குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எமது நாட்டின் பொருளாதாரம், சமூகம், அரசியல், மதம் ஆகிய அம்சங்கள் முற்றாக சீரழிந்து வருகின்றன. நாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை பகிரங்கமாக மீறுவது, அரசியலமைப்புக்கு நாட்டின் ஜனாதிபதி

Read More
உள்நாடு

கட்டாயத் தகனம் ; இந்த மன்னிப்பு மாத்திரம் போதாது – பைஸர் முஸ்தபா ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைப்பு

கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயத்தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் அரசாங்கம் மன்னிப்புக்கோரியிருப்பினும், தமது அன்புக்குரியவர்களைக் கட்டாயத்தகனம் செய்தமையினால், அக்குடும்பங்கள் முகங்கொடுத்த உளவியல் பாதிப்பையும்,

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சில இடங்களில்

Read More
உள்நாடு

பதுளை லயன்ஸ் கிளப் புதிய தலைவராக முன்னால் பிரதி அமைச்சர் வின்சன்ட் டயஸ்

பதுளை கெபிட்டல் சிட்டி ஹோட்டலில் நடைபெற்ற பதுளை லயன்ஸ் கிளப்பின் வருடாந்த மாநாட்டில் பதுளை லயன்ஸ் கிளப்பின் தலைவராக முன்னால் பிரதி அமைச்சராக இருந்த திரு வின்சன்ட்

Read More
உள்நாடு

பொலிஸ் மா அதிபரை விரைவில் நியமிக்கவும் – தேர்தல்கள் ஆணைக்குழு

பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Read More
உள்நாடு

மலையக மக்களின் முதன்மை கோரிக்கையாக காணி உரிமை முன்வைக்கப்பட வேண்டும்..! -கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்

மலையக பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்கள் கடந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே உள்ளனர். இன்றைய அரசாங்கம் அதனை மேலும் இழுத்தடிப்பு செய்யும், லயன் அறைகளை கிராமங்களாக பிரகடனப்படுத்தும்

Read More
உள்நாடு

இல‌ங்கை சுங்க‌த்தில் தேங்கிக்கிட‌க்கும் அல்குர்ஆன் த‌ர்ஜ‌மா ம‌ற்றும் குர்ஆன் பிர‌திக‌ளை விடுவிக்க‌ முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ திணைக்க‌ள‌மும் முஸ்லிம் எம்பீக்க‌ளும் உட‌ன‌டி முய‌ற்சி எடுக்க‌ வேண்டும்..! -ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி வேண்டுகோள்

இல‌ங்கை ம‌க்க‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌ வ‌ழ‌ங்க‌ என‌ அனுப்ப‌ப்ப‌ட்டு சுமார் இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு மேலாக‌ இல‌ங்கை சுங்க‌த்தில் தேங்கிக்கிட‌க்கும் அல்குர்ஆன் த‌ர்ஜ‌மா ம‌ற்றும் குர்ஆன் பிர‌திக‌ளை விடுவிக்க‌ முஸ்லிம்

Read More
உள்நாடு

பொது பயணிகளுக்கான அறிவித்தல்..!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓட்டமாவடி மணிக்கூட்டு சந்தியில் இருந்து வாழைச்சேனைக்கு செல்லும் பிரதான வீதியில் குறுக்கறுக்கும் புகையிரத வீதியை கடக்கும் பகுதி மிக நீண்ட நாட்களாக

Read More
உள்நாடு

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்களின் தகவல் திரட்டல்..!

2020ம்ஆண்டு ஜனவரி முதல்/2024ம் ஆண்டு ஜூன் வரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட சமாதான நீதவான்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 2024.செப்ட்ம்பர் 29 ம்

Read More