உள்நாடு

உள்நாடு

ஒலுவில் அல் – மதீனா வித்தியாலய மாணவர்கள் ஆங்கில தினப் போட்டியில் சாதனை

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அட்டாளைச்சேனை கோட்டத்திற்குட்பட்ட ஒலுவில், பாலமுனை, ஆலங்குளம், அட்டாளைச்சேனை ஆகிய ஊர்களிலுள்ள 27 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட கோட்ட மட்டத்திலான ஆங்கில தினப்

Read More
உள்நாடு

இஸ்மாயீல் ஹனியே படுகொலை; சஜித் கண்டனம்…!

பலஸ்தீன் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயீல் ஹனியேயின் படுகொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

சஜித் முன்னிலையில் – நாமல் தெரிவிப்பு

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ அவர்களே தற்போதைக்கு முன்னிலையில் இருக்கிறார்” என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன்முறையாக பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன், அதனை அறிவித்துமுள்ளார்.

Read More
உள்நாடு

புதுப்பொழிவுடன் Amazon College & Campus சந்தைப்படுத்தல் காட்சியறை அங்குரார்ப்பணம்..!

சுமார் 15 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகாரங்களைக்கொண்ட கல்வி நிறுவனமாக இயக்கி வரும் Amazon College & Campus பம்பலபிட்டி தலைமைக் காரியாலயத்தில் ஒரு

Read More
உள்நாடு

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ” சிறுவர் பிரச்சினைகளை அறிக்கையிடும் போது பின்பற்ற வேண்டிய நன்னெறி முறை” தொடர்பான வதிவிட செயலமர்வு..!

“சிறுவர் பிரச்சினைகளை அறிக்கையிடும்போது பின்பற்ற வேண்டிய நன்னெறி முறை”  என்ற தலைப்பில்  ,மட்டக்களப்பு,அம்பாறை மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள தேரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான மூன்று நாள் வதிவிட  செயலமர்வு

Read More
உள்நாடு

கட்டுப்பணம் செலுத்தினார் விஜயதாஸ ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சற்று முன் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

Read More
உள்நாடு

திருகோணமலை மாவட்டத்தில் கால்தடம் பதித்த ,வரலாற்று நாயகன் சஹ்மி ஷஹீத்..!

நடைபவணியாக நாட்டைச் சுற்றிவரும் நோக்குடன் கடந்த 13 ஆம் திகதி தன் பயணத்தை ஆரம்பித்த ஷஹ்மி ஷஹீத் தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் தோப்பூரை சென்றடைந்துள்ள நிலையில் ,அங்குள்ள

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளை விடுவிப்பது தொடர்பில் ஸாதிக் ஹாஜியுடன் ஜெம்மியதுல் உலமா சபை சந்திப்பு..!

024.07.11ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு மற்றும் அல்-ஹாஜ் ஸாதிக் ஆகியோரிடையே, அவரினால் நாட்டிற்கு அனுப்பப்பட்டு இதுவரையில் விடுவிக்கப்படாமல் உள்ள அல்-குர்ஆன் மொழி பெயர்ப்புப்

Read More