உள்நாடு

உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல்: 10 வேட்பாளர்கள் கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளனர்..!

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள், இதுவரை தமது கட்டுப்பணங்களை வைப்புச் செய்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க,

Read More
உள்நாடு

அப்பட்டமான மனித உரிமை மீறல்..! -ஹனியா படுகொலைக்கு றிஷாத் கண்டனம்

தமது மண்ணுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் நிலைத்துநின்ற பலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை சம்பவமானது மிலேச்சனத்தின் வெறியர்களின் முகங்களை காட்டுகின்றது. இப்

Read More
உள்நாடு

கண்டி மோப்ரே கல்லூரியின் டெங்கு ஒழிப்பு ஊர்வலம்..!

சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப் பாட்டுப் பிரிவின் செயற்பாட்டுக்கு அமைவாக கண்டி மோப்ரி கல்லூரியின் ஏற்பாட்டில் மற்றும் குண்டசாலை சுகாதார

Read More
உள்நாடு

ஜுலை 31 முதல் நிறுத்தப்பட்ட காஸா சிறுவர் நிதியம்…!

காஸா மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் “காஸா சிறுவர் நிதியம்” ஆரம்பிக்கப்பட்டது.

Read More
உள்நாடு

இரண்டு இலட்சத்தை அண்மித்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை

இவ்வருடம் ஜூலை 15 வரை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,095,675 ஐ எட்டியுள்ளது, எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
உள்நாடு

பலஸ்தீன விடுதலை போராளிகளை கோழைத்தனமாக கொன்றது போல் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை யார் சதி செய்தாலும் கொல்ல முடியாது; ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

இஸ்மாயில் தஹ்னியை கொடூரமாகவும் கோழைத்தனமாகவும் கொன்றது போல் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை யார் சதி செய்தாலும் கொல்ல முடியாது என்பதை இஸ்ரேலியர்களும், அவர்களுக்கு ஆதரவானவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும்.

Read More
உள்நாடு

நாங்கள் அனைத்து பிரஜைகளுக்கும் சாதகமான எதிர்காலமொன்றை அமைத்துக் கொடுப்பதற்காகவே பல்வேறு சக்திகளை ஒன்று திரட்டினோம். – மெளலவி முனீர் முளப்பர்

சுற்றுப்புற பிரதேசங்களில் ரணில் ஜனாதிபதி என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அது செப்டெம்பர் 21 ஆம் திகதி மாத்திரமே. நிச்சயமாக தோழர் அநுர

Read More
உள்நாடு

புத்தளத்தின் அஷ்ஃபா அஷ்ரஃப் அலியின் முதல் மழைத்துளிகள் மரபு இலக்கண கவிதை நூல் வெளியீட்டு விழா

புத்தளத்தின் கவிஞர் அஷ்ஃபா அஷ்ரஃப் அலியின் முதலாவது கன்னி வெளியீடான முதல் மழைத்துளிகள் மரபு இலக்கண கவிதை நூலின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை(02) பிற்பகல் 4.30 மணிக்கு

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட ஸ்மார்ட் ஊடக குழுவின் ஒன்றுகூடல்

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட ஸ்மார்ட் ஊடக குழுவின் ஒன்றுகூடல் செவ்வாய்க்கிழமை (30) சிலாபம் பாஇன் கடற்கரை விடுதியில் இடம்பெற்றது.

Read More