உள்நாடு

உள்நாடு

யார் எந்த கூட்டணி அமைத்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியே வெல்லும்..! -பா.உ கயந்த கருணாதிலக்க

நாட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஒன்றாக இணைந்து மோசடிகளில் ஈடுபட்டு வந்த தரப்பினர் இன்று ரணிலின் பக்கமும், மற்றுமொரு தரப்பு மகிந்தவுடனும் கூடியிருக்கின்றனர். ரணில் தான்

Read More
உள்நாடு

ஷஹ்மியுடன் சேர்ந்து நடந்த இஜ்லான் யூசுஃப் – சாதனைச் சிறுவன் சலாமாவுடன் கொக்கலையை நீந்திக் கடந்த சஹ்மி..!

இந்நாட்களில்,இலங்கை முழுவதும் பேசுபொருளாக காணப்படும் பேருவளை சஹ்மி ஷஹீத், 04.08.2024 அன்று 22 ஆவது நாள் பயணத்தை ,புடவைக்கட்டு மக்களின் பேராதரவோடும் , பிரார்த்தனைகளோடும் துவங்கி கொக்குவிலை

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்..!

மேல் ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில்

Read More
உள்நாடு

காஷ்மீர் தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு..!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019 ல் இந்தியா மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை நினைவூட்டும் வகையில் காஷ்மீர் தினம்

Read More
உள்நாடு

மறைந்த கங்காராம விஹாராதிபதி கலாநிதி கலபொட ஞானீஸ்ஸர நாயக தேரருக்கு சர்வமத தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்

மறைந்த கங்காராம விஹாராதிபதி கலாநிதி கலபொட ஞானீஸ்ஸர நாயக தேரருக்கு சர்வமத தலைவர்களான கலாநிதி கெளரவ கலகம தம்மரன்ஸி நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி குமார்சாமி

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு; விண்ணப்பம் ஏற்கும் காலம் நீடிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு…!

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் நாடளாவிய ரீதியில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிக்க வசதி செய்யப்படும் என பரப்பப்படும் செய்தி பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழு

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தினார் சரத் பொன்சேகா

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

Read More
உள்நாடு

பொதுஜன பெரமுனவில் இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்களே எஞ்சுவார்கள். – பிரசன்ன ரணதுங்க

அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இருக்காது என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான

Read More