உள்நாடு

உள்நாடு

வர்த்தகர் சியாம் கொலை; அறுவருக்கான மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு

Read More
உள்நாடு

விஜயதாஸவின் அமைச்சு ஜனாதிபதி வசம்

நீதி,சிறைச்சாலைகள்,அரசியலமப்பு மறு சீரமைப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

தபால் வாக்களிப்பு நாளை வரை விண்ணப்பிக்கலாம்

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.

Read More
உள்நாடு

வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை..!

ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்ட மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்

Read More
உள்நாடு

அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அறிவியல் ஆய்வகம் திறந்து வைப்பு..!

மினுவாங்கொடை கல்லொழுவை அல் அமான் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இன்று மிக முக்கியமான நிகழ்வாக, நவீன அறிவியல் ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பிரதம அதிதியாக, சமூக செயற்பாட்டாளரும்

Read More
உள்நாடு

சீனன்கோட்டையில் குழந்தை இன்மைக்கான இலவச மருத்துவ முகாம்..!

பேருவளை சீனன் கோட்டை அல்-ஹுமைஸரா தேசிய பாடசாலையில் எதிர்வரும் 17ஆம் திகதி (17-8-2024) சனிக்கிழமையும் 18ஆம் திகதி (18-8-2018) ஞாயிற்றுக்கிழமையும் குழந்தை இன்மைக்கான மாபெரும் இலவச மருத்துவ

Read More
உள்நாடு

மு.கா.வின் கோரிக்கைகள் ஏற்பு..! சஜித்துடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்து..!

முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் நேற்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமினால் கையளிக்கப்பட்டது. இந்த

Read More
உள்நாடு

பேருவளை நிருபர் முக்தாரின் தாய் மாமன் காலமானார்..!

பேருவளை சீனன் கோட்டை வடுகொடை சேக் இப்ராஹிம் மாவட்டத்தையைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.இஸ்பார் ஹாஜியார் ஐந்தாம் திகதி இரவு தனது 74 வது வயதில் காலமானார். ஐந்து பிள்ளைகளுக்குத்

Read More
உள்நாடு

அமைப்பு மாற்றத்திற்கான சட்ட சீர்த்திருத்த்தினை முன்னெடுப்பது நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனது பொறுப்பாகும். – ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய

அமைப்பு மாற்றத்திற்கான சட்ட சீர்த்திருத்த்தினை முன்னெடுப்பது நாட்டின் ஒவ்வொரு தனிமனிதனது பொறுப்பாகும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துடன் தற்போது எம்மால் வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் பொது

Read More