ரணில், நாமல் அநுராதபுரத்தில் தேர்தல் பிரசாரம்; 17 இல் ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், 17 ஆம் திகதியன்று அநுராதபுரத்தில் ஆரம்பமாகும் என, கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், 17 ஆம் திகதியன்று அநுராதபுரத்தில் ஆரம்பமாகும் என, கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Read Moreஐக்கிய கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் அழைப்பின் பேரில் இன்றும் (12) நாளையும் (13) நாடு தழுவிய ரீதியாக கிராம அதிகாரிகள், தங்களுடைய பணிகளில் இருந்து விலகி இருப்பதற்குத்
Read Moreதொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு ஞாயிற்றுக் கிழமை மாலை (11) காத்தான்குடி எம்.ஆர்.எப் வில்லா மெரின் மண்டபத்தில் இடம்பெற்றது.
Read Moreகற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த யூ.எம்.எம் அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read Moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
Read Moreமினுவாங்கொடை கல்லொழுவை கடை தெருவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் பரபரப்பை ஏற்படுத்திய தீவிபத்து ஒன்று ஏற்பட்டது.
Read Moreஎதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read Moreஅல் முபாரக் கால்பந்து தொடரில் கஹட்டோவிட்ட பத்ரியா சம்பியன். மல்வானை அல் முபாரக் கல்லூரி ஏற்பாட்டில் நடைபெற்ற கால்பந்து தொடரில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம்
Read Moreதேங்காய் எண்ணெய் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதாகக் கூறி, பாம் எண்ணெய்யை இறக்குமதி செய்ய, கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி, இந்த
Read Moreஒலுவில் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் மார்க்க சொற்பொழிவு ஒலுவில் கடற்கரை முற்றலில் 2024.08.09 ம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் “பாவம் செய்யும் போது
Read More