உள்நாடு

உள்நாடு

கிழக்கின் சுற்றுலா மையம் பயிற்சி திட்டம் ஆரம்பம்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் சிந்தனையில் கிழக்கிலங்கையில் வசிக்கின்ற சுற்றுலாத்துறையில் ஆர்வமிக்க இளைஞர் யுவதிகளுக்கு “கிழக்கின் சுற்றுலா மையம்”  இப்பயிற்சி திட்டமானது மட்டக்களப்பு APAX CAMPUS-Language &

Read More
உள்நாடு

ரஹ்மத் மன்சூரின் அலுவலகத்தில் ரவூப் ஹக்கீம் உறுப்பினர்களுடனான சினேகபூர்வ சந்திப்பு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும்,கட்சியின் பொருளாலருமான ரஹ்மத் மன்சூரின் கல்முனையில் அமைந்திருக்கும்

Read More
உள்நாடு

புத்தளம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நகரக் கிளையின் காரியாலயம் திறந்து வைப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் காரியாலயம் நேற்று 12.08.2024 திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் கிளை மற்றும்

Read More
உள்நாடு

ரணிலுடன் கைகோர்த்த விஜித் விஜயமுனி சொய்ஸா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கட்டான ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி த சொய்சா இணைந்து

Read More
உள்நாடு

ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பிரதிநிதி Takafumi Kadono அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று

Read More
உள்நாடு

பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் சஜித் கைச்சாத்து

பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (12) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில்

Read More
உள்நாடு

34 வது வருட சுஹதாக்கள் நினைவு தினம் ஏறாவூரில் அனுஷ்டிப்பு

ஏறாவூரில் 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலி பயங்கரவாதிகளால் வெட்டியும், சுட்டும்,கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்களின் 34 வது வருட நினைவு தினம்  நேற்று (12)

Read More
உள்நாடு

பலத்த மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (13) 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்ட அடுத்த வருட ஆரம்பத்தில் மாநாடொன்று கூட்டப்படும் – அட்டனில் ஜனாதிபதி தெரிவிப்பு..!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு கிராமமொன்றில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்படும் எனவும், அதற்காக தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள லயன் அறைகள்

Read More
உள்நாடு

நடுக்காட்டுப்பகுதியில் கைவிட்டுச்சென்ற இ.போச பஸ் வண்டி : ஒன்றரை மணி நேரம் வெயிலில் தவித்த ஓட்டமாவடியைச்சேர்ந்த ஆசிரியர்..!

கல்முனை – யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான BN NC 1554 இலக்கமுடைய பஸ் வண்டியில் பயணித்த கஷ்டப்பிரதேச பாடசாலையில் கற்பிக்கின்ற

Read More