உள்நாடு

உள்நாடு

இரு தரப்பு பொருளாதார மற்றும் அபிவிருத்தி குறித்து ஜேர்மன் ஜனாதிபதியுடன் அநுர பேச்சு

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) நேற்று (11) அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

Read More
உள்நாடு

ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஹனீபாவின் வேண்டுகோள்

Certificate in Advanced English, Certificate in Sinhala, Certificate in Korean ஆகிய பாடநெறி பயிலுனர்களுக்கு இறுதிப்பரீட்சை கீழே குறீப்பிடப்படும் ஒழுங்கில் இடம்பெறுமென ஓட்டமாவடி தொழிற்பயிற்சி

Read More
உள்நாடு

கொவிட்-19 தொற்று; இருவர் பலி

நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் – 19 நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல் மற்றும்

Read More
உள்நாடு

நீதிமன்றில் முன்னிலையான பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்னிலையாகியுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை

Read More
உள்நாடு

தம்புத்தேகம பகுதியில் திறக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்

வடமத்திய மாகாணத்தில் புதிதாக இணைக்கபாபட்டுள்ள தம்புத்தேகம பொலிஸ் பகுதியில் அமைந்துள்ள 12 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் பதில் பொலிஸ் மா அதிபர்

Read More
உள்நாடு

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04

Read More
உள்நாடு

இல்ம் குர்ஆன் மத்ரஸாவில் சிறப்பாக நடந்து முடிந்த பரிசளிப்பு விழா

பேருவளை சீனன்கோட்டை பெருகமலை இல்ம் குர்ஆன் மத்ரஸாவின் பரிசளிப்பு விழா பேருவளை ஸாரா வரவேற்பு மண்டபத்தில் (2025-05-27) ஆம் திகதி மிக விமர்சையாக நடைபெற்றது. அதிபர் பாத்திமா

Read More
உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தி மூலம் பலாங்கொடை நகர சபைக்கு தெரிவான 5 உறுப்பினர்கள் பலாங்கொடை பிரதேச சபைக்கு தெரிவான 11 உறுப் பினர்கள் மற்றும் இம்புல்பே பிரதேச

Read More
உள்நாடு

பொத்தானையில் யானை தாக்கிய நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதி

யானை தாக்கியதில் நபரொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் வைத்து இன்று (11) நள்ளிரவு

Read More