உலகம்

உலகம்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உடனடியாக வெளியேற எட்டப்பட வேண்டும்; அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து நவாஸ் கனி வலியுறுத்து

இலங்கை கடற்படையினரால் 29-07-2025 அன்று ஒரே நாளில் 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டுள்ளார்கள்.கைது செய்யப்பட்ட மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்திம், இலங்கை

Read More
உலகம்

ரஷ்யா,சீனா, ஜப்பான், அமெரிக்க நகரங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் பசுபிக் கடற்கரையின் ஹொக்கைடோ முதல் வகயாமா வரையான கடற்கரை பகுதிகளுக்கு 3 மீற்றர் உயரத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கம்சட்கா

Read More
உலகம்

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கத்தினால் செவெரோ குரில்ஸை தாக்கிய முதல் சுனாமி அலை

சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து முதல் சுனாமி அலைகள் செவெரோ-குரில்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய கடற்கரையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள

Read More
உலகம்

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 2,250 கிலோ பீடி இலை பண்டல்களுடன் லாரி பறிமுதல்..!

ராமநாதபுரம் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலை பண்டல்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், வெள்ளரிஓடை

Read More
உலகம்

இந்திய தாக்குதலை யாரும் நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் நிறுத்துமாறு கதறியது..! -மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி

பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும்.’ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் இந்தியாவின் பதிலடியை தடுக்க முடியவில்லை,”இந்திய தாக்குதலை

Read More
உலகம்

மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் எஸ்.ஜெய்சங்கரிக்குக் கடிதம்..!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 29.07.2025 செவ்வாய்க்கிழமை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய

Read More
உலகம்

காஸா விவகாரத்தில் மோடியின் மெளனம் வெட்கக்கேடானது.போட்டுத் தாக்கும் சோனியா காந்தி..!

காசா விவகாரத்தில் மோடி அரசு மௌன பார்வையாளராக இருப்பதை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். இஸ்ரேல் – காசா

Read More
உலகம்

அபூபக்கர் முஸ்லியாரின் முயற்சியில் நிமிஷாவின் மரண தண்டனை ரத்து..!

யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக காந்தபுரம் ஏ.பி அபுபக்கர்

Read More
உலகம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் கம்போடிய தாய்லாந்து போர் நிறுத்தம்..!

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே இன்று இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று

Read More
உலகம்

சவூதி அரேபியாவும் பாலஸ்தீனப் பிரச்சினையும்: உறுதியான ஆதரவும் தெளிவான கூட்டநிலைப் போக்குகளும்..!

பலஸ்தீன் தேசத்துப் பிரச்சினை என்பது சவூதி அரேபியாவின் வெளிவிவகாரக் கொள்கைகளின் ஒரு முக்கிய புள்ளியாகவும், ஆரம்ப காலங்களிலிருந்தே அடிப்படைத் தூணாகவும் இருந்து வருகிறது. பலஸ்தீன் மக்களின் சட்டப்பூர்வ

Read More