உலகம்

உலகம்

தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்தில்மூன்று மாத பெண் குழந்தை உட்பட 24 பேர் உயிரிழப்பு..!

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் திங்கள்கிழமை காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று

Read More
உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28

Read More
உலகம்

அமைச்சராக பதவியேற்ற முஹம்மத் அஸாருதீன்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன் , தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக நேற்று பதவியேற்றார். ராஜ்பவனில் நேற்று (31)

Read More
உலகம்

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் இன்று (01) அதிகாலை 6.0 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறித்த பகுதி முற்றிலும் மக்கள்

Read More
உலகம்

350 மீட்டர் உயரத்தில் சவூதியில் கால்பந்து அரங்கு; 2027 ல் பணிகள் ஆரம்பம்

சவுதி அரேபியாவில் 350 மீட்டர் உயரத்தில் புதிய கால்பந்துத் திடல் அமைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. 46,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக அமையவுள்ள

Read More
உலகம்

துருக்கியின் சிந்திர்கி நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் மேற்கே பாலிகெசிர் மாகாணத்தில் சிந்திர்கி நகரில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இஸ்தான்புல் நகரம், புர்சா,

Read More
உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.04க்கு 6.2 மெக்னிடியூட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்  ஏற்பட்ட சேதங்கள்

Read More
உலகம்

பருவநிலை மாற்றம் காரணமாக, நாகை – காங்கேசத்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பா் மாதம் நிறுத்தப்படும்

பருவநிலை மாற்றம் காரணமாக, நாகை – காங்கேசத்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பா் மாதம் நிறுத்தப்படும். மேலும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் சிவகங்கை கப்பல்

Read More
உலகம்

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தம் ஒப்பந்தம் கைச்சாத்து

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் உடன் அமுலாகும் வகையில் போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டுபாய் தோஹாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்ன குறித்த இரண்டு நாடுகளும்

Read More