உலகம்

உலகம்

2036-ல் இந்திய மக்கள் தொகை 152.2 கோடியை உயரும் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் தகவல்..!

2036-ல் இந்திய மக்கள் தொகை 152.2 கோடியை உயரும் என்று புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் `பெண்கள் மற்றும் ஆண்கள் 2023′ என்ற தலைப்பில்

Read More
உலகம்

மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி மக்கா நகரில் இன்று 09 ஆம் திகதி ஆரம்பம்..! இம்முறை இலங்கை சார்பாக புனித மக்காவுக்குச் செல்லும் போட்டியாளர் அல் ஹாபிழ் அப்துல் ரவூப் முஹம்மத் ஷிபாக்..!

சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரிலான சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி இன்று 09 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 திகதி வரை

Read More
உலகம்

பங்களாதேஷ் இடைக்கால அரசு தலைவராக முஹம்மத் யூனுஸ் பதவியேற்பு

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பதவியேற்றார். பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள்

Read More
உலகம்

ஜப்பானில் தொடராக இரு முறை நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் முதலில் 6.9 ரிச்டர் அளவிலும் அதன்பின் 7.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்டுள்ளன.

Read More
உலகம்

பங்களாதேஷில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு

நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபணர் முஹம்மத் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பங்களாதேஷில் பதவியேற்க உள்ளதாக அந் நாட்டு இராணவத் தளபதி பகாருஸ்ஸமான் அறிவித்துள்ளார்.

Read More
உலகம்

வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம்..!  – மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்..!

வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஹசீனா இந்தியா வந்தார். ஹசீனா வேண்டுகோள் விடுத்ததை

Read More
உலகம்

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 344 பேர் பலி..! 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை..! 91 முகாம்களில் 10 ஆயிரம் பேர் தங்கவைப்பு..!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 344-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. ஐந்தாவது நாளாக சனிக்கிழமையும் மீட்புப் பணிகள் தொடரும்

Read More
உலகம்

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பித்து சென்ற இலங்கை தமிழர் கைது..!

திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்புமுகாமில் தங்க வைக்கபட்டிருந்த இலங்கை நாட்டை சேர்ந்த அப்துல் ரியாஸ்கான் (எ) அப்துல் ரியாஸ் த.பெ அப்துல் ரசாக் என்பவர்

Read More
உலகம்

யஹ்யா சின்வர் ஹமாஸின் புதிய தலைவர்

காசாவில் உள்ள தனது உயர் அதிகாரியான யாஹ்யா சின்வரை தனது அரசியல் பணியகத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Read More
உலகம்

எகிப்து மாநாட்டில் உலமா சபைத் தலைவர் பிரதிநிதிகள் பங்கேற்பு..!

எகிப்திலுள்ள உலக ஃபத்வா கவுன்சில்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘வேகமாக மாற்றமடைந்துவரும் உலகில் ஃபத்வாக்களும் பண்பாடுகளும்’ எனும் தொனிப்பொருளிலான இரு நாட்கள் கொண்ட சர்வதேச மாநாடானது எகிப்தின்

Read More