கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ. 11.42 கோடியில் 198 வீடுகளை 9 மாதத்தில் முடிக்க வேண்டும் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவு
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிப்பவா்களுக்காக வீடுகள் கட்டும் பணியை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
Read More