போர் நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்தது ஹமாஸ்..!
காஸா எல்லை பிராந்தியம் தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்த புதிய போர்நிறுத்த யோசனைக்கு ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read Moreகாஸா எல்லை பிராந்தியம் தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் முன்வைத்த புதிய போர்நிறுத்த யோசனைக்கு ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read Moreஒரு ஆண்டில் 20 ஆயிரத்து 98 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் சிவகங்கை கப்பல் உரிமையாளர் பி.சுந்தர்ராஜன் தகவல் நாகப்பட்டினம் துறைமுகத்தில்
Read Moreஇத்தாலி அரசாங்கம் கடந்த புதன்கிழமை (13) இரவு காஸாவில் இருந்து 114 பலஸ்தீனர்களை தனது நாட்டுக்கு ஏற்றுக்கொண்டது, அதில் 31 குழந்தைகளுக்கு வைத்திய சிகிச்சை தேவையாக உள்ளது.
Read Moreதமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு வழங்கினார். தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்
Read Moreஉக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார். அதன் பிரகாரம் அமெரிக்காவின்
Read Moreகாஸாவில் இஸ்ரேலியப் படைகள் அல் ஜஸீராவின் முக்கிய ஊடகவியலாளர் அனஸ் அல்-ஷெரீப் மற்றும் அவரது நான்கு நண்பர்களைக் கொன்றதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன,
Read Moreமத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவில் உள்ள 24 நாடுகளில் மொத்தம் 15,953 பாகிஸ்தானியர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக திங்களன்று (11) பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற பேரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு, சாகர்மாலா திட்டத்தின்கீழ், ரூ.118 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், சுற்றுலாவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சர்வதேச
Read Moreதுருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் சிந்திர்கி நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல்லின் வடக்கே
Read Moreராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் 09.08.2025 சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்
Read More