ஸாதாத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் நால்வர் சித்தி
மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய நான்கு மாணவ செல்வங்கள் 2025 ஆம் ஆண்டு இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடாசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஹன்பா
Read Moreமாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய நான்கு மாணவ செல்வங்கள் 2025 ஆம் ஆண்டு இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடாசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஹன்பா
Read Moreதிருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (18)
Read Moreகட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பார்வையாளர் நுழைவது, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு வரை மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்று விமான
Read Moreசவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையில் யாரும் எதிர்பாராத முழு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி இனிமேல் பாகிஸ்தான் மீது எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும் சவுதி
Read Moreசுகவீன விடுமுறையை அறிவித்துள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக
Read Moreரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் இராஜினாமா செய்யலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரயில்களை முறையாக பராமரிக்க ரயில்வே துறை அதிகாரிகள்
Read Moreபேருவளை நகரசபைக்குற்பட்ட சீனங்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள சாவியா லேன் வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர்
Read Moreஅண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, நீர்கொழும்பு பலகத்துறை அல் – பலாஹ் கல்லூரியிலிருந்து 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். எம்.ஆர்.எம். ரைஹான் (164), எம்.ஆர்.
Read Moreமுன்னாள் ஊடகத் துறை மற்றும் தொலைத் தொடர்பாடல் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் அவர்களை
Read Moreதகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு பாராட்டு மற்றும்இசைமுரசு இ.எம்.ஹனிபா நூற்றாண்டு விழா செப்டம்பர் 19-ந் தேதி இலங்கை கொழும்பில் நடைபெறுகிறது. அயலக ஆளுமைகளுக்கு
Read More