Thursday, December 25, 2025
உள்நாடு

ஒக்டோபர் மாதம் முதல் மெட்ரோ பேருந்து

Qஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான

Read More
உள்நாடு

பெருந்திரளானோர் முன்னிலையில் அயலக ஆளுமைகளுக்கு மகுட விழா

அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் முனீருல் மில்லத்திற்கும் இசை முரசுக்கும் மகுட விழா நேற்று 19.09.2025 வெள்ளிக்கிழமை பி.ப.04.மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு வளாக நடைபெற்றது. இந்தியா,

Read More
உள்நாடு

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அடுத்த ஜனவரி மாதம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி சம்பள உயர்வை வழங்குவார் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர்

Read More
உள்நாடு

புத்தளம் ஷவ்வாபிற்கு ஒரே மேடையில் இரு கெளரவிப்புகள்

புத்தளத்தைச் சேர்ந்த முஹம்மது ரிபாயிஸ் முஹம்மது ஷவ்வாப் மும்மொழிகளிலும் சேவை புரியும் திறனோடு, புத்தளத்தின் முதலாவது Certified Trainer in Human Talent Development ஆகவும் புத்தளத்தின்

Read More
உள்நாடு

மாவனல்லை பதுரியாவில் “Peak of Baduriya” வின் ஆரம்ப நிகழ்வு

மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் ஐந்து ஆண்டுக்கால அபிவிருத்தி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு “Peak of Baduriya” எனும் தலைப்பில் அக் கல்லூரி அதிபர் ஏ. எல்.

Read More
உள்நாடு

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்

உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 2025ம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்வில், இலங்கை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட இரண்டு தேசிய விருதுகளை வாழைச்சேனை

Read More
உள்நாடு

காத்தான்குடி உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி

உள்ளுராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி வளமான நாடு அழகான வாழ்க்கை மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளின் காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் உள்ளூர் எழுத்தாளர்களின்

Read More
உலகம்

மலேஷியாவில் பரவும் கொவிட்-19 வைரஸ்

மலேசியாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 43,087 நோயாளிகளில்

Read More
உள்நாடு

காஸா மக்களின் விடிவுக்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஐவேளை தொழுகையிலும் குனூத் துஆ ஓதுமாறு அ.இ. ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலில் இன்று வரை 65,000 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தும், 164,264

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, வடக்கு,வடமேல் மாகாணங்களிலும், காலி,கண்டி, நுவரெலியா,மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு

Read More