கஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று
கஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று (11 ஒக்டோபர் 2025) நடைபெறவுள்ளது. கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கல் மண்டபத்தில்
Read Moreகஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று (11 ஒக்டோபர் 2025) நடைபெறவுள்ளது. கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கல் மண்டபத்தில்
Read Moreபாணந்துறை தொட்டவத்தையிலிருந்து முதல் தடவையாக பாத்திமா நூரா உள்ளிட்ட இரண்டு மாணவிகள் அரச பல்கலைக்கழக வைத்தியபீடம் தெரிவாகி கிராமத்தின் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். பாணந்துறை அல்பஹ்ரியா தேசிய
Read Moreசாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக்கூட்டம் (08) பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்
Read Moreகொழும்பு பாத்திமா நளீரா எழுதிய ஏழாம் வானத்தின் சிறகுகள் கவிதை தொகுதி வெளியீட்டு விழா இம்மாதம் 12ஆம் திகதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொழும்பு
Read Moreகிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என
Read Moreபுத்தளம் மாவட்டத்தில் உள்ள கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட தப்போவ குளத்தை மையமாகக் கொண்டு சுற்றுச்சூழல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்முறையின் துரிதப்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று இன்று
Read Moreஉலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம்
Read Moreகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலத்திற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கையினை உப தவிசாளர் ஏ.எச்.நுபைர் மேற்கொண்டார். இருள் நிறைந்து
Read Moreஇந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோத நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 1324 கிலோகிராம் பீடி இலைகளையும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 90,000 சிகரெட்டுகளையும் மாரவில பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மாரவில,
Read Moreஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பில் சபையில் விவாதம் நடத்துவதற்கு ஆளுங்கட்சி இணங்கியுள்ளது. நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் கூடியது.
Read More