உள்நாடு

தமிழ் பேச்சுப் போட்டியில் யூஸுப் அம்மார் இரண்டாம் இடம்..!

பாணந்துறை – லைசியம் சர்வதேச பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் யூஸுப் அம்மார் பஸால், சர்வதேச பாடசாலை ரீதியில் நடைபெற்ற “லைசியம் தமிழ் பேச்சுப் போட்டி

Read More
உள்நாடு

பேருவளையில் விஷேட சந்திப்பு..!

களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் தற்போதைய மாவட்ட சம்மேளனத்தின் இளம் நிறைவேற்று குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று

Read More
உள்நாடு

சர்வதேச மனித உரிமைகள் குளோபல் மிஷன் அமைப்பின் பேருவளை அணி ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம்..!

சர்வதேச மனித உரிமைகள் குளோபல் மிஷன் (International Human Rights Global Mission) அமைப்பின் பேருவளை அணி ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் செயற்திட்டம், நேற்று

Read More
உள்நாடு

வெற்றிகரமாக நடைபெற்ற கஹட்டோவிட்ட ருஸ்தா லுக் மானின் “மௌன ஓசை ” கவிதை நூல் வெளியீட்டு விழா..!

கஹட்டோவிட்டாவின் இலக்கியத்துறையில் முக்கிய நிகழ்வான “மௌன ஓசை ” கவிதை புத்தக வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் 11/10/2024கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வட்ட கேட்போர் கூடத்தில் பிற்பகல்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச செயலமர்வு..!

பெண்களை மையமாகக் கொண்ட ஊடகம், தலைமைத்துவம், மணப்பெண் அலங்காரம், மருதாணிக் கலை, கேக் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் அடங்கியதான ஒரு நாள் இலவச செயலமர்வு, அண்மையில்

Read More
உள்நாடு

மலேசிய அழகுக்கலை போட்டியில்யாழ் சுலக்‌ஷனா சஞ்சீவனுக்கு ஒரு வெள்ளியும் ஒரு வெண்கலமுகமாக இரு பதக்கங்கள்..!

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள் கிடைத்தன. யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா பியூட்டி கெயா & அக்கடமியின் உரிமையாளர்

Read More
உள்நாடு

தீப்பிடித்து சாம்பலாகிய வீடு..! கோரகல்லிமடுவில் சோகம்!

குடிசை வீடொன்று தீப்பிடித்து சாம்பலாகிய சம்பவம் சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பிள்ளையார் கோயில் வீதியிலுள்ள வீடொன்று

Read More
உள்நாடு

 மக்கள் காங்கிரஸினால் சம்மாந்துறை வலய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு.! றிஷாட் பதியுதீனால் கெளரவம்..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில், சம்மாந்துறை வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில், உயர்தர பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களையும், சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களையும் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (10) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில்,

Read More
உள்நாடு

‘சாகித்திய ரத்னா’ அல் அஸூமத்துக்கு கௌரவம்..!

வலம்புரி கவிதா வட்டத்தின் 116 ஆவது கவியரங்கு கடந்த பௌர்ணமி தினம் இடம்பெற்றபோது 2025 ஆம் ஆண்டிற்கான  ‘சாகித்திய ரத்னா’ விருது பெற்ற கவிமாமணி அல் அஸூமத்தை

Read More
உள்நாடு

வாழைச்சேனை கடல் பரப்பில் கவிழ்ந்த ஆழ்கடல் படகு..! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 3 மீனவர்கள்..!

ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற படகு பாரிய அலையின் காரணமாக நீரில் மூழ்கியபோது அதில் பயணித்த தொழிலாளர்கள் மூன்று பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பி இன்று (12.10.2025) கரைக்கு

Read More