உள்நாடு

றிஷாதுக்கெதிரான மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல்

Read More
உள்நாடு

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படும்

அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகளுக்கான இம்மாத கொடுப்பனவு இன்று (15) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரிச் நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, 14,15,016 பயனாளிகளுக்கு 11

Read More
உள்நாடு

இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வர விசேட அதிரடிப் படை அதிகாரிகள் அதிகாரிகள் நேபாளம் புறப்பட்டனர்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப்

Read More
உள்நாடு

இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள பகுதிகளில் இன்று

Read More
உள்நாடு

இலங்கைக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்போம்; சீன ஜனாதிபதிஉறுதி

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதில் சீனா உறுதியாக உள்ளதென சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறியுள்ளார். பெய்ஜிங்கில் பிரதமர் கலாநிதிய ஹரிணி அமரசூரிய மற்றும்

Read More
உள்நாடு

ரணிலோடும், சஜித்தோடும் கூட்டு இல்லை; மொட்டுக் கட்சி

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடன் அரசியல் ரீதியிலான கூட்டு பயணம் கிடையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர

Read More
உலகம்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரண்டு நிமிடம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப்பட்டது.

Read More
உள்நாடு

எந்நேரமும் மாகாண ஆளுநர்களில் மாற்றங்கள் வரலாம்

தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள கட்டத்தில் முதல் தடவையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்து எந்நேரமும்

Read More
உள்நாடு

சுமார் 10 வருடங்களின் பின்னர் சுத்திகரிக்கப்படும் வடிகான

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகானை சுத்திகரிக்கும் வேலைத்திட்டம் செவ்வாய்க்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது. கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின்

Read More