உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  இரத்தினபுரி, காலி,

Read More
உள்நாடு

இந்த அரசாங்கம் தற்போதுள்ள IMF இணக்கப்பாட்டில் திருத்தங்களைச் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

சூறாவளிக்கு முன்பு இருந்த சூழ்நிலைக்கு மத்தியிலேயே, 2028 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது கடினமான விடயமாக அமைந்து காணப்படுகின்றன. 2033 இல் இருந்து கடனைத்

Read More
உள்நாடு

“Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு இரண்டு நிதி நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. அதன்படி, Containers Transport Owners Association

Read More
உள்நாடு

புனித ரஜப் மாதம் இன்றிரவு ஆரம்பம்

ஹிஜ்ரி 1447 ரஜப் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில்

Read More
உள்நாடு

தேசிய – மாகாண வேறுபாடுகளை மறந்துவிடுங்கள். அந்த ஒவ்வொரு பாடசாலையிலும் இருப்பவர்கள் எமது பிள்ளைகள்; பிரதமர் ஹரிணி

தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாட்டை மறந்து, நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்

Read More
உள்நாடு

சிறிதளவு மழை பெய்யலாம்

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில்

Read More
உள்நாடு

இவ்வாண்டில் மாத்திரம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 22 இலட்சத்தைக் கடந்தது

நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற

Read More
உலகம்

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் கைது

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை பன்னாட்டு

Read More
உள்நாடு

அன்று விமர்சனங்களை முன்வைத்த எமது எண்ணக்கருக்களை இன்று அரசின் தேசியக் கொள்கையாக பாராளுமன்றத்திலேயே வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கடந்த காலங்களில், செல்வந்தர்களை தொடர்பு கொண்டு வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளை மேம்படுத்த முடியும் என திட்ட யோசனைகளை முன்வைத்து நடைமுறைப்படுத்தி வந்த சமயம், ​தேர்தல் காலத்தில் இதனை

Read More
உள்நாடு

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி ஆராய ஆதம்பாவா எம்.பி கள விஜயம்

இறக்காமம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஆஸ்பத்திரிசேனை அண்டிய பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களுடைய நிலங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அழிவுகள் பற்றி ஆராய

Read More